News April 18, 2025

பள்ளிகளில் பொங்கல்-சாம்பார்: அமைச்சர் கீதா ஜீவன்

image

பள்ளிகளில் தற்போது மாநில அரசால் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் குறித்து சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு, மாணவர்களின் வருகை அதிகரித்திருப்பதாகக் கூறினார். தற்போது காலை உணவுத் திட்டத்தில் அரிசி உப்புமா வழங்கப்படுவதாகவும், அதற்குப் பதில் இனி பொங்கல்-சாம்பார் வழங்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Similar News

News December 15, 2025

உதயநிதி Most Dangerous என எதிரிகள் புலம்பல்: CM ஸ்டாலின்

image

உதயநிதி தன்னுடைய பொறுப்பை உணர்ந்து இன்னும் பவர்ஃபுல்லாக செயல்படுவதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி.மலை இளைஞரணி மாநாட்டில் பேசிய அவர், கொள்கை எதிரிகள், DCM உதயநிதி Most Dangerous என புலம்பி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். கொள்கையில் உறுதியாக இருக்கும் உதயநிதி, இளைஞர் அணியின் கட்டமைப்பை லட்சக்கணக்கான இளைஞர்களை கொண்டு வலுப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

News December 15, 2025

உதயநிதி Most Dangerous என எதிரிகள் புலம்பல்: CM ஸ்டாலின்

image

உதயநிதி தன்னுடைய பொறுப்பை உணர்ந்து இன்னும் பவர்ஃபுல்லாக செயல்படுவதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி.மலை இளைஞரணி மாநாட்டில் பேசிய அவர், கொள்கை எதிரிகள், DCM உதயநிதி Most Dangerous என புலம்பி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். கொள்கையில் உறுதியாக இருக்கும் உதயநிதி, இளைஞர் அணியின் கட்டமைப்பை லட்சக்கணக்கான இளைஞர்களை கொண்டு வலுப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

News December 15, 2025

உதயநிதி Most Dangerous என எதிரிகள் புலம்பல்: CM ஸ்டாலின்

image

உதயநிதி தன்னுடைய பொறுப்பை உணர்ந்து இன்னும் பவர்ஃபுல்லாக செயல்படுவதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி.மலை இளைஞரணி மாநாட்டில் பேசிய அவர், கொள்கை எதிரிகள், DCM உதயநிதி Most Dangerous என புலம்பி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். கொள்கையில் உறுதியாக இருக்கும் உதயநிதி, இளைஞர் அணியின் கட்டமைப்பை லட்சக்கணக்கான இளைஞர்களை கொண்டு வலுப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!