News February 15, 2025

பிளஸ் 2 தேர்வு: மாணாக்கர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

image

பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத பதிவு செய்யப்பட்ட மாணவ- மாணவிகள் எண்ணிக்கை இந்தாண்டு அதிகரித்துள்ளது. 2024இல் தேர்விற்கு 7.7 லட்சம் பேர் பதிவு செய்து இருந்தனர். ஆனால் 2025இல் தேர்விற்கு 8.02 லட்சம் பேர் பெயர்களை பதிவு செய்துள்ளனர். மாணவிகள் 4.2 லட்சம், மாணவர்கள் 3.8 லட்சம் பேர் பெயர்களை பதிவு செய்துள்ளனர். மொத்தத்தில் 5.7% மாணவர்கள் எண்ணிக்கை, 2.4% மாணவிகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

Similar News

News November 18, 2025

உங்களுக்கு இந்த மெசேஜ் வந்ததா?

image

மக்களை ஏமாற்ற மோசடியாளர்கள் பல்வேறு வழிகளை பயன்படுத்துகிறார்கள். ஆதாரை அப்டேட் செய்யாவிட்டால், உங்களின் SBI YONO app பிளாக் செய்யப்படும் என்று பலருக்கும் வாட்ஸ்ஆப் மெசேஜ் வருகிறதாம். SBI லோகோவை DP-யாக வைத்துக் கொண்டு APK ஃபைல்களை அனுப்பி, அப்டேட் செய்ய இதை கிளிக் செய்ய சொல்கிறார்களாம். ஆனால், இது போலியான செய்தி, ஏமாற வேண்டாம் என்று PIB Fact Check எச்சரித்துள்ளது. உஷாராக இருங்க மக்களே.

News November 18, 2025

உங்களுக்கு இந்த மெசேஜ் வந்ததா?

image

மக்களை ஏமாற்ற மோசடியாளர்கள் பல்வேறு வழிகளை பயன்படுத்துகிறார்கள். ஆதாரை அப்டேட் செய்யாவிட்டால், உங்களின் SBI YONO app பிளாக் செய்யப்படும் என்று பலருக்கும் வாட்ஸ்ஆப் மெசேஜ் வருகிறதாம். SBI லோகோவை DP-யாக வைத்துக் கொண்டு APK ஃபைல்களை அனுப்பி, அப்டேட் செய்ய இதை கிளிக் செய்ய சொல்கிறார்களாம். ஆனால், இது போலியான செய்தி, ஏமாற வேண்டாம் என்று PIB Fact Check எச்சரித்துள்ளது. உஷாராக இருங்க மக்களே.

News November 18, 2025

பி.ஆர்.கவாய் தலித் சமூகத்திற்கு தீங்கிழைத்தவர்: விசிக எம்.பி

image

SC தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயை தலித் சமூகத்திற்கு தீங்கிழைத்தவர் என்று ரவிக்குமார் எம்.பி விமர்சித்துள்ளார். SC பட்டியலை கூறுபடுத்தும் சப் கேட்டகரைசேஷனுக்கு அனுமதி, கிரீமி லேயர் அளவுகோல் SC பிரிவினருக்கும் பொருந்தும் எனக் கூறி இரண்டு பெரிய தீமைகளை செய்திருப்பதாக அவர் சாடியுள்ளார். அச்சமூகத்தினருக்கு சரிசெய்யவே முடியாத சேதத்தை ஏற்படுத்திய நபராகவே கவாய் நினைவுகூரப்படுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!