News February 15, 2025

பிளஸ் 2 தேர்வு: மாணாக்கர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

image

பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத பதிவு செய்யப்பட்ட மாணவ- மாணவிகள் எண்ணிக்கை இந்தாண்டு அதிகரித்துள்ளது. 2024இல் தேர்விற்கு 7.7 லட்சம் பேர் பதிவு செய்து இருந்தனர். ஆனால் 2025இல் தேர்விற்கு 8.02 லட்சம் பேர் பெயர்களை பதிவு செய்துள்ளனர். மாணவிகள் 4.2 லட்சம், மாணவர்கள் 3.8 லட்சம் பேர் பெயர்களை பதிவு செய்துள்ளனர். மொத்தத்தில் 5.7% மாணவர்கள் எண்ணிக்கை, 2.4% மாணவிகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

Similar News

News November 15, 2025

அலுவலக ரொமான்ஸ்.. அசர வைக்கும் இந்தியா

image

YouGov உடன் இணைந்து Ashley Madison, உலகளவில் அலுவலக ரொமான்ஸ் அதிகமுள்ள நாடுகளை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் நாம் நினைப்பதை விட அதிகமாகவே அலுவலக ரொமான்ஸ் இருக்கிறது. எந்த நாட்டில், எவ்வளவு சதவீதம், அலுவலக ரொமான்ஸ் நடைபெறுகிறது என்பதை, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE பண்ணுங்க.

News November 15, 2025

விஜய்க்கு அரசியல் அட்வைஸ் கொடுத்த ரோஜா

image

விஜய் அரசியலில் சாதிக்க வேண்டும் என்றால், மக்களோடு மக்களுக்காக களப்பணியாற்ற வேண்டும் என ரோஜா தெரிவித்துள்ளார். தேர்தலை பொறுத்தவரை கடைசி 2 மாதங்கள்தான் முக்கியமானது. அப்போது யார் மக்களை கவர்கிறார்களோ அவர்கள்தான் பெரும்பாலும் வெற்றி பெறுவார்கள். பணம் கொடுத்தோ, உண்மை, பொய் என எதையாவது சொல்லியோ மக்களை கவர வேண்டிய நிலை இருப்பதாகவும் அவர் கவலையுடன் தெரிவித்துள்ளார்.

News November 15, 2025

பிஹாரில் CM ஸ்டாலின் பேரணி சென்ற தொகுதியின் ரிசல்ட்

image

ECI-ன் SIR-ஐ எதிர்த்து பிஹாரின் முசாபர்பூர் தொகுதியில், MGB கூட்டணி கட்சி தலைவர்களுடன் CM ஸ்டாலின் பேரணி சென்றார்.
அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில், அவர் பிரசாரமும் செய்தார். அந்த தொகுதியில் பாஜகவின் ரஞ்சன் குமார் 1,00,477 வாக்குகளையும், காங்கிரஸின் பிஜேந்திரா சௌத்ரி 67,820 வாக்குகளை பெற்றுள்ளனர். இறுதியில் 32,657 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

error: Content is protected !!