News February 15, 2025

பிளஸ் 2 தேர்வு: மாணாக்கர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

image

பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத பதிவு செய்யப்பட்ட மாணவ- மாணவிகள் எண்ணிக்கை இந்தாண்டு அதிகரித்துள்ளது. 2024இல் தேர்விற்கு 7.7 லட்சம் பேர் பதிவு செய்து இருந்தனர். ஆனால் 2025இல் தேர்விற்கு 8.02 லட்சம் பேர் பெயர்களை பதிவு செய்துள்ளனர். மாணவிகள் 4.2 லட்சம், மாணவர்கள் 3.8 லட்சம் பேர் பெயர்களை பதிவு செய்துள்ளனர். மொத்தத்தில் 5.7% மாணவர்கள் எண்ணிக்கை, 2.4% மாணவிகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

Similar News

News November 22, 2025

மனிதர்களை விட அதிக நாள்கள் வாழும் உயிரினங்கள்

image

சில விலங்குகளின் ஆயுள்காலம் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. ஆழ்கடல் உயிரினங்கள் முதல் ஆமைகள் வரை, மனிதர்களை விட அதிக ஆயுளைக் கொண்டுள்ளன. அவை, என்னென்ன விலங்குகள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE

News November 22, 2025

ஆசிரியர்களை அரசு கைவிடாது: CM ஸ்டாலின்

image

டெட் தேர்வு குறித்து CM ஸ்டாலினுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை செய்தார். ஆசிரியர்கள் அனைவரும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற SC-யின் தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீடு, ஆசிரியர்களின் அச்சம் ஆகியவை குறித்து அவர் எடுத்துரைத்தார். அதற்கு, ஆசிரியர் நலன் காத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அரசு எந்த சூழ்நிலையிலும் ஆசிரியர்களை கைவிடாது என்றும் CM உறுதியளித்தார்.

News November 22, 2025

ராஜ்கமல் நிறுவனம் எச்சரிக்கை!

image

ராஜ்கமல் நிறுவனம் அடுத்ததாக ரஜினியை வைத்து ‘தலைவர்173’ படத்தை தயாரிக்கவுள்ளது. இந்நிலையில், நடிகர்கள் தேர்வு குறித்து ராஜ்கமல் நிறுவனம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில், ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படங்களுக்காக எந்த காஸ்டிங் ஏஜெண்டுகளையும் நியமிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது. யாரேனும் தங்கள் பெயரில் மோசடிகளில் ஈடுபட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

error: Content is protected !!