News December 4, 2024
இந்திரா காந்தியை போல் பாதலை கொல்லத் திட்டம்?

தங்கள் மதத்தை அவமதிப்பவர்களை சீக்கிய பற்றாளர்கள் மன்னிப்பதில்லை. இதுவே Ex PM இந்திரா படுகொலைக்கும் காரணமாக கூறப்பட்டது. சுக்பீர் சிங் பாதல் மீதான கொலை முயற்சியும் இதன் வெளிப்பாடு தான். பஞ்சாபில் SAD ஆட்சியில், சீக்கிய மதத்தை அவமதித்தவர்களுக்கு அன்றைய CM பாதல் மன்னிப்பு வழங்கியது தவறு என, பொற்கோயிலில் சேவை தண்டனை அளித்தது Akal Takht அமைப்பு. அதை நிறைவேற்றும் போது, அவரை கொல்ல முயற்சி நடந்துள்ளது.
Similar News
News January 17, 2026
நாப்கின் பயன்படுத்தும் பெண்களுக்கு ஆபத்து PHOTOS

இந்தியாவில் 64% பெண்கள் சானிட்டரி நாப்கின் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கோடி சானிட்டரி நாப்கின்கள் பயன்படுத்தப்படுகிறது. அதிலுள்ள வேதிப்பொருள்கள் அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். மேல் உள்ள போட்டோக்களை ஸ்வைப் செய்து அதன் ஆபத்துகளை காணலாம்.
News January 17, 2026
BREAKING: மகளிருக்கு மகிழ்ச்சியான செய்தி

பிப்.1-ல் தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டில் மகளிர் முன்னேற்றத்திற்காக முக்கிய திட்டங்கள், சில திருத்தங்களை கொண்டுவர நிதி அமைச்சகம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பெண்கள் சுயதொழில் தொடங்குவதற்கு ஏதுவாக ஜன் தன் கணக்குகளுடன் கிரெடிட் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். மேலும், தொழில் தொடங்கும் பெண்களுக்கு காப்பீடு வழங்குவது பற்றியும் முடிவெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
News January 17, 2026
10-ம் வகுப்பு போதும், ₹53,000 சம்பளம்.. APPLY NOW!

ரிசர்வ் வங்கியில் மொத்தம் 572 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் சென்னைக்கு OBC பிரிவில் 8, பொதுப்பிரிவில் ஒன்று என மொத்தம் 9 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ➤சம்பளம்: ₹24,250-₹53,330 ➤கல்வி தகுதி: 10th ➤வயது வரம்பு: 18 – 25. ➤தேர்வு முறை: மொழித் திறன் (Online), நேர்முகத் தேர்வு ➤விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 4. விண்ணப்பிக்க விரும்புவோர் <


