News December 4, 2024

இந்திரா காந்தியை போல் பாதலை கொல்லத் திட்டம்?

image

தங்கள் மதத்தை அவமதிப்பவர்களை சீக்கிய பற்றாளர்கள் மன்னிப்பதில்லை. இதுவே Ex PM இந்திரா படுகொலைக்கும் காரணமாக கூறப்பட்டது. சுக்பீர் சிங் பாதல் மீதான கொலை முயற்சியும் இதன் வெளிப்பாடு தான். பஞ்சாபில் SAD ஆட்சியில், சீக்கிய மதத்தை அவமதித்தவர்களுக்கு அன்றைய CM பாதல் மன்னிப்பு வழங்கியது தவறு என, பொற்கோயிலில் சேவை தண்டனை அளித்தது Akal Takht அமைப்பு. அதை நிறைவேற்றும் போது, அவரை கொல்ல முயற்சி நடந்துள்ளது.

Similar News

News January 11, 2026

டிரோன் காட்சியை மெய்மறந்து ரசித்த PM மோடி

image

குஜராத்தில் உள்ள புகழ்பெற்ற சோமநாதர் ஆலயத்தில் PM மோடி நேற்று இரவு சாமி தரிசனம் மேற்கொண்டார். அப்போது, கோயில் வளாகத்தில் நடைபெற்ற கண்கவர் டிரோன் காட்சியை கண்டுகளித்தார். இது தொடர்பான புகைப்படங்களை தனது X பக்கத்தில் பகிர்ந்த அவர், நமது தொன்மையான நம்பிக்கையும், நவீன டெக்னாலஜியும் இணைந்து, இந்தியாவின் கலாசார சக்தியை உலகிற்கு உணர்த்தியதாக பதிவிட்டுள்ளார்.

News January 11, 2026

மெகா சாதனைக்கு ரெடியான ‘ரன் மெஷின்’..!

image

களமிறங்கும் ஒவ்வொரு போட்டியிலும் ஏதேனும் ஒரு சாதனையை படைத்து வருகிறார் இந்தியாவின் ‘ரன் மெஷின்’ விராட் கோலி. அந்த வகையில், நாளை(ஜன.11) நியூசிலாந்துக்கு எதிரான முதல் ODI போட்டியில் அவர் 25 ரன்கள் எடுத்தால், சர்வதேச கிரிக்கெட்டில் 28,000 ரன்களை கடந்த 3-வது வீரர் என்ற சாதனையை தன்வசப்படுத்துவார். சச்சின்(34,357), சங்கக்காரா(28,016) ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

News January 11, 2026

மெகா சாதனைக்கு ரெடியான ‘ரன் மெஷின்’..!

image

களமிறங்கும் ஒவ்வொரு போட்டியிலும் ஏதேனும் ஒரு சாதனையை படைத்து வருகிறார் இந்தியாவின் ‘ரன் மெஷின்’ விராட் கோலி. அந்த வகையில், நாளை(ஜன.11) நியூசிலாந்துக்கு எதிரான முதல் ODI போட்டியில் அவர் 25 ரன்கள் எடுத்தால், சர்வதேச கிரிக்கெட்டில் 28,000 ரன்களை கடந்த 3-வது வீரர் என்ற சாதனையை தன்வசப்படுத்துவார். சச்சின்(34,357), சங்கக்காரா(28,016) ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!