News October 25, 2024

மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு.. அன்புமணி வலியுறுத்தல்

image

தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத்
தீர்வு காண்பதற்கான திட்டத்தை இந்திய – இலங்கை கூட்டுப் பணிக்குழுக் கூட்டத்தில் வகுக்கும்படி அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இந்திய, இலங்கைக் கூட்டுப் பணிக்குழு கூட்டம் 29ஆம் தேதி கொழும்பில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதும், அதில் தமிழக அதிகாரிகள் பங்கேற்பதும் வரவேற்கத்தக்கவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 15, 2026

தி.மலை: RBI-ல் வேலை.. ரூ.47.000-வரை சம்பளம்!

image

1. RBI-ல் Office Attendant பிரிவில் 572 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. இதற்கு 10th முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.47,029 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.
5. விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்.04. சூப்பர் வாய்ப்பு. மிஸ் பண்ண வேண்டாம். நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News January 15, 2026

இன்ஸ்டாகிராமில் துப்பாக்கி விற்ற திமுக நிர்வாகி!

image

நெல்லையில் இன்ஸ்டாகிராம் மூலம் துப்பாக்கி விற்பனை செய்ததாக திமுக பொறியாளர் அணி நிர்வாகி ரத்தினம் பாலா உள்ளிட்ட மூவர் கைதானதை அதிமுக விமர்சித்துள்ளது. திமுக ஆட்சியில் கூலிப்படை, போதைப்பொருள் தாண்டி துப்பாக்கி நெட்வொர்க்கும் வளர்ந்துள்ளதாகவும், இச்செய்தியால் மக்கள் நிம்மதியாக நடமாட அச்சப்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது. அதோடு கைதான ரத்தினம் பாலா DCM-உடன் இருக்கும் போட்டோவும் வைரலாகி வருகிறது.

News January 15, 2026

ராஜ மாதா காலமானார்

image

தர்பங்கா அரச குடும்பத்தின் கடைசி மகாராணி காமசுந்தரி தேவி(96) காலமானார். மகாராஜா காமேஷ்வர் சிங் மறைவிற்கு பிறகு, ராஜமாதாவாக உருவெடுத்த இவர் தர்பங்காவில் பனாரஸ் இந்து, பாட்னா, அலகாபாத் பல்கலைக்கழகங்கள் அமைவதற்கு நிதியுதவி அளித்தார். 1962-ல் சீனாவுடனான போரின்போது இந்திய ராணுவத்திற்கு 600 கிலோ தங்கத்தை நன்கொடையாக அளித்தார். காமசுந்தரி மறைவால் தர்பங்கா அரச குடும்பத்தின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.

error: Content is protected !!