News March 18, 2024
பெரம்பலூர் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமான ஆதவ் பப்ளிக் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். வாக்கு எண்ணும் மைத்தில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான க.கற்பகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளாதேவி ஆகியோர் இன்று(மார்ச் 17) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Similar News
News September 4, 2025
பெரம்பலூர்: மக்களே முற்றிலும் இலவசம்! Don’t Miss It

பெரம்பலூர் மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள், பொதுமக்கள் பயன் படுத்திக்கொள்ளலாம். விண்ணபிக்க <
News September 4, 2025
பெரம்பலூர்: மருத்துவ உதவியாளர் வேலை வாய்ப்பு முகாம்

108 ஆம்புலன்ஸ் வேலை சேவைக்கான மருத்துவ உதவியாளர் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம் (3.9.2025) முதல் (5.9.2025) வரை பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 8925941809, 7397724823, 7397724840 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட மேலாளர் குமரன் தெரிவித்துள்ளார். மற்றவர்களுக்கும் இத்தகவலை ஷேர் பண்ணுங்க!
News September 4, 2025
பெரம்பலூர்: மதுபான கடைகள் இயங்காது

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகள், FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் மிலாடி நபியினை முன்னிட்டு 05.09.2025 (வெள்ளிக்கிழமை) அன்று ஒருநாள் மட்டும் உலர் தினமாக (DRY DAY) விடுமுறை அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.