News April 15, 2024

தேர்தலை புறக்கணிக்கும் வேங்கைவயல் மக்கள்

image

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் நீதி கிடைக்காததால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வேங்கைவயல் கிராமத்தின் குடிநீர் தொட்டியில் மனித மலம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை குடிநீரில் கலந்தது யார் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

Similar News

News October 19, 2025

டியூட், பைசன் 2 நாளில் இவ்ளோ கோடி வசூலா?

image

தீபாவளி விருந்தாக வெளியான 3 தமிழ் படங்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. டியூட் படம் முதல் நாளில் ₹22 கோடி வசூலித்த நிலையில், 2 நாள்களில் ₹45+ கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, நல்ல வரவேற்பை பெற்றுள்ள ‘பைசன்’ 2 நாள் முடிவில் ₹12+ கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஹரிஷ் கல்யாணின் டீசல் படம் 2 நாள்களில் ₹2+ கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

News October 19, 2025

படிப்பு செலவுக்கு ₹20 லட்சம் தரும் வங்கி; முற்றிலும் Free!

image

பள்ளி மாணவர்கள், இளங்கலை, முதுகலை, மருத்துவம், IIT, IIM & வெளிநாட்டில் உயர்கல்வி பயில்பவர்களுக்கு ₹15,000-₹20 லட்சம் வரை Platinum Jubilee Asha Scholarship வழங்குகிறது SBI. இதற்கு, குடும்ப ஆண்டு வருமானம், பள்ளி மாணவர்களுக்கு ₹3 லட்சம், மற்றவர்களுக்கு ₹6 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். இதில் பயனடைய <>sbiashascholarship.co.in<<>> – ல் நவ.15-க்குள் விண்ணப்பியுங்கள். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 19, 2025

தீபாவளி.. எந்த நேரத்தில் குளிக்க வேண்டும் தெரியுமா?

image

ஐப்பசி மாத அமாவாசையில் கொண்டாடப்படும் தீபாவளி என்றாலே எண்ணெய் குளியலும், பூஜையும் தான். அப்படி நாளை எந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும், பூஜை செய்ய உகந்த நேரம் எது என்ற சந்தேகம் பலருக்கும் எழும். அதிகாலை 4 மணி- 6 மணிக்குள் அல்லது காலை 9.10 மணி முதல் 10.20 மணிக்குள் எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு, பூஜை செய்ய உகந்த நேரமாக கூறப்படுகிறது.

error: Content is protected !!