News March 17, 2024
நாடாளுமன்றத் தேர்தல் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ஏப்ரல்.19 அன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட ஏழு சட்டமன்றத் தொகுதிகளிலும் 21 பறக்கும் படையினர், 21 நிலையான கண்காணிப்பு குழுக்கள்,14 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 24 மணி நேரமும் தேர்தல் குறித்த புகார்களை தொலைபேசி மூலம் தெரிவிக்க 18004257088 ,27427412 &27427414 தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
Similar News
News January 6, 2026
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலின் சிறப்பு!

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் 12 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் லட்ச தீப விழா இது மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு விழாவாக கொண்டப்படுகின்றது. இந்த கோவிலில் உள்ள பல்வேறு தீர்த்தங்களில் சங்கு தீர்த்தம் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு சித்தபிரமை உள்ளவர்கள் இந்த சங்கு தீர்த்தத்தில் மூழ்கி இறைவனை வேண்டினால் குணமடைவார்கள் என நம்பிக்கையாக உள்ளது. இதை ஷேர் செய்யவும்..
News January 6, 2026
செங்கல்பட்டி:டிராக்டர் வாங்க 80% மானியம்!

புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு <
News January 6, 2026
செங்கல்பட்டி:டிராக்டர் வாங்க 80% மானியம்!

புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு <


