News March 18, 2024

பழனியில் இன்று பங்குனி உத்திர திருவிழா தொடக்கம்

image

பழனி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா, பழனி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் 23ஆம் தேதி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், அடுத்த நாள் பங்குனி உத்திரத்தன்று தேரோட்டமும் நடக்கிறது.

Similar News

News December 17, 2025

திண்டுக்கல் அருகே விபத்து சம்பவ இடத்திலேயே பலி!

image

வேடசந்தூர் – ஒட்டன்சத்திரம் சாலையில், சாய்பாரத் கல்லூரி அருகே நேற்று ஈச்சர் லாரி ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், பைக்கில் சென்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த வேடசந்தூர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, உயிரிழந்த வாலிபரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 17, 2025

திண்டுக்கல் அருகே விபத்து சம்பவ இடத்திலேயே பலி!

image

வேடசந்தூர் – ஒட்டன்சத்திரம் சாலையில், சாய்பாரத் கல்லூரி அருகே நேற்று ஈச்சர் லாரி ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், பைக்கில் சென்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த வேடசந்தூர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, உயிரிழந்த வாலிபரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 17, 2025

மின் கம்பியாளர் தேர்வு டிச.27, 28 க்கு ஒத்திவைப்பு!

image

திண்டுக்கல் டிச.13,14 தேதிகளில் நடைபெற இருந்த மின்கம்பியாள்ர் உதவியாளர் தகுதிகாண் தேர்வு டிச.27, 28 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வடசென்னை அம்பத்தூர் திருச்சி திண்டுக்கல் மதுரை ஆகிய தொழிற்பயிற்சி நிலையங்களில் நடைபெறுகிறது விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்திருந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் நுழைவுச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!