News March 18, 2024

பழனியில் இன்று பங்குனி உத்திர திருவிழா தொடக்கம்

image

பழனி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா, பழனி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் 23ஆம் தேதி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், அடுத்த நாள் பங்குனி உத்திரத்தன்று தேரோட்டமும் நடக்கிறது.

Similar News

News January 3, 2026

வத்தலகுண்டு வாலிபர்கள் அட்டகாசம்!

image

திண்டுக்கல்: சமூக வலைதளத்தில் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் பட்டாகத்தியுடன் 3 வாலிபர்கள் வீடியோ வெளியிட்டனர். இது குறித்து நிலக்கோட்டை டிஎஸ்பி செந்தில்குமார் மேற்பார்வையில் வத்தலகுண்டு காவல்நிலைய ஆய்வாளர் கௌதம் விசாரணை மேற்கொண்டு சம்பவத்தில் ஈடுபட்டு பழைய வத்தலகுண்டு சேர்ந்த சென்றாய பெருமாள், விஜயகுமார்;துரை அரசு ஆகிய3பேரைகைது செய்து பட்டகத்தியை பறிமுதல் செய்தனர்.

News January 3, 2026

திண்டுக்கல் : மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (ஜன.02) தலைக்கவசம் அணிந்து செல்வோம். பாதுகாப்பான பயணம் மேற்கொள்வோம். தலைக்கவசம் நம் உயிர்கவசம்! என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News January 3, 2026

திண்டுக்கல் : மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (ஜன.02) தலைக்கவசம் அணிந்து செல்வோம். பாதுகாப்பான பயணம் மேற்கொள்வோம். தலைக்கவசம் நம் உயிர்கவசம்! என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!