News October 2, 2025
38-ம் ஆண்டில் பாம்பன் பாலம் PHOTOS

1988 வரை ராமேஸ்வரத்தை இந்தியாவுடன் இணைக்க பாம்பன் ரயில் பாலம் மட்டுமே இருந்தது. 1974-ல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1988 அக்டோபர் 2-ம் தேதி ‘அன்னை இந்திரா காந்தி பாலம்’ என பெயரிடப்பட்டு, அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியால், பாம்பன் சாலைப் பாலம் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. தற்போது இந்த பாலம் 38-ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. இதன் சிறப்பை SHARE பண்ணுங்க.
Similar News
News October 3, 2025
விஜய்யின் தளபதிகளுக்கு ஜாமின் கிடைக்குமா?

கரூர் துயர வழக்கில் தவெக முக்கியத் தலைவர்களான புஸ்ஸி ஆனந்த், CTR நிர்மல் குமாரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கைது நடவடிக்கையை தவிர்க்க அவர்கள் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுக்கள் நாளை மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வரவுள்ளன. அதனுடன் தவெகவை தடை செய்யக் கோருவது உள்ளிட்ட மனுக்களையும் நீதிபதிகள் விசாரிக்க உள்ளனர். புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் இருவரும் தற்போது தலைமறைவாக உள்ளனர்.
News October 3, 2025
ராசி பலன்கள் (03.10.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News October 3, 2025
நீங்க எங்க சாப்பிட போறீங்க?

ரெஸ்டாரண்ட் – நண்பர்கள், குடும்பத்தினர், காதலர்கள் என பலரும் ஒன்றுக் கூடி மகிழும் இடமாக உள்ளது. வகைவகையான சுவையான உணவுகள், அலங்காரம், இசை, அமைதி, ஒளி என பல்வேறு அம்சங்களுடன் ஒரு முழு அனுபவத்தை ஏற்படுத்துகிறது. இதுபோன்று வித்தியாசமான அனுபவம் தரும் ரெஸ்டாரண்ட் போட்டோஸ் மேலே உள்ளன. உங்களுக்கு எந்த மாதிரி ரெஸ்டாரண்ட் பிடிக்கும்? கமெண்ட்ல சொல்லுங்க.