News April 26, 2025
இடுக்கண் வருங்கால் நகும் பாகிஸ்தானியர்

போர்ச் சூழலிலும், கையாலாகாத தங்கள் அரசைக் கிண்டலடித்து பாகிஸ்தானியர்கள் பதிவிட்டு வருகின்றனர். ‘இந்தியா குண்டு வீசுமா?’ என ஒருவர் கேட்க, ‘அந்த அளவுக்கு இந்தியா முட்டாளல்ல’ என்கிறார் மற்றொருவர். அதற்கு மூன்றாமவர், ‘இந்தியா முட்டாளாகவே இருக்கட்டும், அப்பத்தான் இந்த கொடுமை முடியும்’ என்கிறார். மேலே படங்களை புரட்டிப் பாருங்கள், பாகிஸ்தானியர்களின் நகைச்சுவைக்கும் பின் இருக்கும் சோகம் தெரியும்.
Similar News
News November 20, 2025
ஶ்ரீரங்கம் கோவிலில் வேலை வாய்ப்பு

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இளநிலை உதவியாளர் பதவிக்கான 10 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும். இதற்கு வரும் நவ.25ஆம் தேதிக்குள் விண்ணப்பக்கலாம். மேலும் விவரங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் <
News November 20, 2025
ரேஷன் கார்டுக்கு பொங்கல் பரிசாக ₹5,000? புதிய தகவல்

பொங்கல் பரிசாக ரேஷன் கார்டுகளுக்கு தலா ₹5,000 வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தனியார் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பிஹார் தேர்தலில், மகளிருக்கு தலா ₹10,000 வழங்கிய அரசின் திட்டம் NDA கூட்டணிக்கு சாதகமாக அமைந்தது. இதனால், 2026 பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு திமுக அரசும் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும், நிதி சூழலை அறிய அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அந்த நாளிதழ் கூறியுள்ளது.
News November 20, 2025
இந்தியா போரில் இறங்கலாம்: பாகிஸ்தான் அமைச்சர்

பாக்., மீது இந்தியா எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்கலாம் என அந்நாட்டு அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார். எல்லைகளில் ஊடுருவியோ (அ) ஆப்கனில் இருந்தோ தாக்கலாம், முழுமையான போரில் கூட ஈடுபடலாம் என்றும் அவர் கூறியுள்ளார். அதனால், தாங்கள் எப்போதும் அலர்ட்டாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். டெல்லி ம்ன்ம்ன்


