India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: பிறனில் விழையாமை ▶குறள் எண்: 145 ▶குறள்: எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி. ▶பொருள்: இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்.

பிரம்மா எழுதி, இயக்கி 2015இல் வெளியான ‘குற்றம் கடிதல்’ படம் நல்ல வரவேற்பை பெற்றதுடன், தேசிய விருதையும் வென்றது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்க உள்ளதாக இப்படத்தின் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ் கூறியுள்ளார். எஸ்.கே.ஜீவா என்பவர் எழுதி, இயக்கும் இப்படத்தை சதீஷ் தயாரிக்கிறார். ஜூலையில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், இந்த ஆண்டு இறுதியில் படம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (மே 11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

தென்கிழக்கு ஆசியாவிற்கு தலைமை தாங்கும் நாடாக இந்தியா இருக்க வேண்டுமென தான் விரும்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “இந்தியா வளர்ச்சி அடைந்தால் உலகத்தின் பாரம் குறையும். நமது வளர்ச்சி யாருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தாது. உலகின் அனைத்து நாடுகளையும் ஈர்க்கக் கூடிய இடமாக கொல்கத்தாவை மாற்ற வேண்டும். உலக நாடுகள் நம்முடன் சேர விரும்ப வேண்டும்” என்றார்.

இன்று (மே 11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

இன்று (மே 11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

* இன்று வெளியான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.55% பேர் தேர்ச்சி பெற்றனர்.
* சிஎஸ்கேவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கில், சாய் சுதர்சன் சதம் அடித்து சாதனை.
* டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது.
* அட்சய திரிதியை முன்னிட்டு இன்று தங்கம் விலையில் 3 முறை மாற்றம் செய்யப்பட்டது.

2023-24 Q4 காலாண்டில், பேங்க் ஆஃப் பரோடா
₹4,886 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. 2022-23 நிதியாண்டில் இதே காலகட்டத்தில், ₹4,775 கோடியாக இருந்த நிகர லாபம் தற்போது 2.3 % உயர்ந்துள்ளது. அதேபோல், இந்த காலாண்டில் வங்கியின் நிகர வட்டி வருமானம் ₹11,525 கோடியில் இருந்து ₹11,793 கோடியாக அதிகரித்துள்ளது. வங்கியின் மொத்த உள்நாட்டு வைப்புத்தொகை 7.7% வளர்ச்சியடைந்து, ₹11.28 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

நெல்லிக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. நெல்லிக்காயில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், இது செரிமான பிரச்னைகளில் இருந்து நிவாரணம் தருவதோடு, குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. மேலும், நெல்லிக்காய் வைட்டமின் சி இன் அதிசிறந்த ஆதாரமாக உள்ளதால், வைட்டமின் சி குறைபாடு உள்ளவர்கள் உணவில் தினமும் நெல்லிக்காயை சேர்த்துக் கொள்ளலாம்.

காங்கிரஸ் இதுவரை 80 முறை அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். காங்கிரஸின் தவறான பொருளாதார கொள்கைகளால் இந்தியாவில் மக்கள் ஏழைகளாகவே இருப்பதாக தெரிவித்த அவர், காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் நலன் மீது எப்போதும் அக்கறை இருந்ததில்லை என்றார். பல முறை அரசியல் சட்டத்தை மாற்றிய காங்கிரஸ், பாஜகவை குற்றம் சாட்டுவதை யாரும் ஏற்க போவதில்லை என்றும் கூறினார்.
Sorry, no posts matched your criteria.