India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
*1915 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது பொதுச்சார்பியற் கோட்பாட்டை வெளியிட்டார்.
*1948 – சிங்கப்பூரில் முதலாவது தேர்தல் நடைபெற்றது.
*1956 – பிரான்சிடம் இருந்து துனீசியா விடுதலை பெற்றது.
*2015 – வலய மறைப்பு, சம இரவு நாள், பெருமுழுநிலவு அனைத்தும் ஒரே நாளில் நிகழ்ந்தன.
*உலக சிட்டுக்குருவிகள் தினம்
*சர்வதேச மகிழ்ச்சி தினம் *உலக ஜோதிட தினம்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் உள்பட 6 பேர், வரும் 22ஆம் தேதி மணிப்பூர் செல்ல உள்ளதாக தேசிய சட்ட சேவைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. அப்போது, வன்முறையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ள மக்களை அவர்கள் சந்திக்கின்றனர். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2 ஆண்டுகளாக வன்முறை சூழல் நிலவுகிறது. மெய்தி – குகி இன மக்களுக்கு இடையிலான இடஒதுக்கீடு பிரச்னை வன்முறைக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: ஒப்புரவறிதல் ▶குறள் எண்: 212
▶குறள்: தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.
▶பொருள்: தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்.
▶மார்ச் – 20 ▶பங்குனி – 06 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 01:30 AM & 06:30 PM – 07:30 PM ▶ராகு காலம்: 01:30 PM – 03:00 PM ▶எமகண்டம்: 06:00 AM – 07:30 AM ▶குளிகை: 09:00 AM- 10:30 AM ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்.
”ஈ சாலா கப் நம்தே” எனக் கூறுவதை தயவுசெய்து நிறுத்த வேண்டும் என விராட் தன்னிடம் கூறியதாக AB டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோலி அனுப்பிய மெசேஜை பகிர்ந்துள்ள அவர், இது விராட்டிடம் இருந்து தனக்கு நேரடியாக வந்ததாகக் குறிப்பிட்டார். மேலும், நடப்பு IPL சீசனில் NO 18 ஜெர்சி அணியும் வீரர் இருக்கிறார்; RCB கோப்பையை வென்றால், கோலியுடன் சேர்ந்து நானும் கொண்டாடுவேன் எனவும் கூறியுள்ளார்
இன்று (மார்ச் 20) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
ஃபிபாவின் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில், மாலத்தீவை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. மேகாலயாவில் நடைபெற்ற போட்டியில், 3-0 என்ற கோல்கணக்கில் மாலத்தீவை இந்தியா வீழ்த்தியது. இதன் மூலம் கடந்த 15 மாதங்களாக வெற்றி பெறாமல் தவித்த இந்திய அணி தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்தப் போட்டியில், ஓய்வு முடிவுக்கு விடை கொடுத்த சுனில் சேத்ரி பங்கேற்று விளையாடியது குறிப்பிடத்தக்கது.
இன்று (மார்ச் 20) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இன்று (மார்ச் 20) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
ஐபிஎல் தொடரில் இதுவரை ஆயிரக்கணக்கான கிரிக்கெட் வீரர்கள் விளையாடியுள்ளனர். ஆனால் தொடக்க சீசனில் இருந்து வரவிருக்கும் சீசனில் ஒரு சிலர் மட்டுமே விளையாட உள்ளனர். அவர்களில், ஸ்வப்னில் சிங், ரஹானே, மனிஷ் பாண்டே, இஷாந்த் சர்மா, ஜடேஜா, அஸ்வின், தோனி, கோலி, ரோஹித் ஆகியோர் இன்னும் விளையாடி வருகின்றனர். இவர்கள் அனைவருமே இந்தியர்கள் என்பது கூடுதல் சிறப்பாகும்.
Sorry, no posts matched your criteria.