India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, தென்காசி, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல, நாளை முதல் மார்ச் 25 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
18வது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் KKR-RCB மோதுகின்றன. இன்றையப் போட்டியில் விராட் கோலி 38 ரன்கள் அடித்தால் அரிய சாதனை ஒன்றை படைப்பார். அதன்படி, 38 ரன்கள் எடுத்தால் KKRக்கு எதிராக 1,000 ரன்கள் எடுத்த வீரராவார். இதன்மூலம் IPL தொடரில் 4 அணிகளுக்கு எதிராக 1,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைப்பார். முன்னதாக CSK, DC, PBKS அணிகளுக்கு எதிராக அவர் 1,000 ரன்கள் குவித்துள்ளார்.
*ஆரஞ்சு தோலை பொடியாக்கி முகத்தில் தடவி வரலாம்.
*தேங்காய் எண்ணெய்யை முகத்தில் தடவி வர பலன் கிடைக்கும்.
*கற்றாழையில் உள்ள சில பண்புகள் முகப்பருக்களை அகற்ற உதவும்.
*எலுமிச்சை சாறு – வைட்டமின் சி அதிகம் உள்ளதால் முகப்பருக்களை தடுக்கும்.
*ஆமணக்கு எண்ணெய் – ரிசினோலிக் அமிலம் உள்ளதால் நல்ல பலன் கிடைக்கும்.
திமுக கூட்டணியில் சேர தேமுதிக காய் நகர்த்தி வருவதாகத் தகவல் கசிந்துள்ளது. பிரேமலதா விஜயகாந்தின் சமீப கால பேச்சுகளும் அதனை உறுதிப்படுத்துவது போல் உள்ளன. வரும் சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள், ராஜ்யசபா சீட்டு கேட்டு மூத்த அமைச்சர் ஒருவரிடம் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்யசபா சீட்டு விவகாரத்தில் அதிமுகவுடன் ஏற்பட்ட மனக்கசப்பே இதற்கு காரணமாம். உங்கள் கருத்து என்ன?
ஐபிஎல் திருவிழா இன்று மாலை கோலாகலமாகத் தொடங்குகிறது. ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30க்கு தொடங்கும் முதல் போட்டியில், கொல்கத்தா-பெங்களூரு அணிகள் மோதுகின்றன. 18ஆவது ஐபிஎல் சீசனில் CSK, RCB, KKR, MI, GT, DC, PBKS, LSG, SRH, RR அணிகள் பங்கேற்கின்றன. இன்று முதல் மே 18ஆம் தேதி வரை லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. IPL அப்டேட்டுகளை உடனுக்குடன் அறிய WAY2NEWS APPஐ டவுன்லோடு பண்ணுங்க.
*புதினா – இரத்தத்தை சுத்திகரிக்கும்.
*கொத்தமல்லி – தோல் நோயைக் குணப்படுத்தும்.
*கறிவேப்பிலை – கண், கல்லீரல் நோய் வராமல் தடுக்கும்.
*பச்சை மிளகாய் – சருமப் பிரச்னைகள், பருக்கள் வராமல் தடுக்கும்.
*பச்சைப் பட்டாணி – வயிற்று புற்றுநோயை குணப்படுத்தும்.
*பன்னீர் – பற்களையும், எலும்புகளையும் வலிமையாக்கும்.
*1945 – அரபு நாடுகள் கூட்டமைப்பு அமைக்கப்பட்டது.
*1965 – இலங்கையில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து டட்லி சேனநாயக்கா தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைத்தது.
*1982 – நாசாவின் கொலம்பியா விண்ணோடம் ஏவப்பட்டது.
*1997 – ஹேல்-பொப் வால்வெள்ளி பூமிக்கு மிக அருகில் வந்தது.
சிறப்பு நாள்:
*உலக தண்ணீர் தினம்
தமிழகத்தை வஞ்சிக்கும் கேரளா, கர்நாடகா மாநில அரசியல் தலைவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் CM <<15842933>>ஸ்டாலினை<<>> கண்டித்து இன்று போராட்டம் நடத்தப்படும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இன்று 10AMக்கு, பாஜகவினர் அவர்களது வீடுகளுக்கு முன்னாள் கருப்புக்கொடி ஏந்தி போராடுவார்கள் எனக் கூறியுள்ளார். மேலும், INDIA கூட்டணியின் நலனுக்காக TN மக்களின் நலனுக்கு எதிராக CM செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: ஒப்புரவறிதல் ▶குறள் எண்: 214
▶குறள்: ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.
▶பொருள்: ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக் கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்; அதற்கு மாறானவன் இறந்தவனே ஆவான்.
அங்கீகாரம் இல்லாமல் உயர்கல்வி வழங்கும் கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என யுஜிசி எச்சரித்துள்ளது. மேலும், அங்கீகாரமில்லாமல் கல்வி நிறுவனங்கள், பல்கலை.கள் கற்பிக்கும் பட்டப்படிப்புகள் அனைத்தும், உயர்கல்வி அந்தஸ்தைப் பெறாது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. உயர்கல்விக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் <
Sorry, no posts matched your criteria.