India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 92 ரன்கள் அடித்த பெங்களூரு வீரர் விராட் கோலி புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். பஞ்சாப் அணிக்கு எதிரான 1,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். முன்னதாக கோலி சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு எதிராகவும் 1000 ரன்களைக் கடந்துள்ளார். இதன் மூலம் அதிக அணிகளுக்கு (3) எதிராக 1,000+ ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: பிறனில் விழையாமை ▶குறள் எண்: 144 ▶குறள்: எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும் தேரான் பிறனில் புகல். ▶பொருள்: பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச் சிந்தித்துப் பாராமல், பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது, எத்துணைப் பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும்.
சிவகாசி அருகே பட்டாசு ஆளை வெடிவிபத்தில் காயமடைந்தவர்களை அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன்பின் பேசிய அவர், பேராசை காரணமாக இந்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது என்றார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்யப்படும் என்றார். நேற்று நடைபெற்ற இந்த வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கண்ணா நடிப்பில் மே 3ஆம் தேதி வெளியான ‘அரண்மனை 4’படம் 50 கோடி வசூலைக் கடந்துள்ளது. ரஜினி நடிப்பில் வெளியான லால் ஸலாம் 30 கோடி மட்டுமே வசூலித்திருந்த நிலையில், அதை அந்த சாதனையை ஒரு வாரத்தில் தகர்த்துள்ளது அரண்மனை. அதுமட்டுமின்றி இந்த ஆண்டின் முதல் பிளாக்பஸ்டர் படமாகவும் இது உள்ளது. விரைவில் இப்படம் 100 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று (மே 10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
தரம்சாலா மைதானத்தில் நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 241/7 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் RCB பல சாதனைகளை படைத்துள்ளது. இது ஐபிஎல் வரலாற்றில் RCB அணி அடிக்கும் நான்காவது அதிகபட்ச ரன்னாகும். அதுமட்டுமின்றி தரம்சாலா மைதானத்தில் ஒரு அணி எடுக்கும் அதிகபட்ச ரன் இதுவாகும். இப்போட்டியில் RCB அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.
இன்று (மே 10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
இன்று (மே 10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
* வேகத் தடை அருகிலுள்ள மின்கம்பங்களை உடனடியாக அகற்ற தமிழ்நாடு மின்சார வாரியம் ஆணையிட்டுள்ளது.
* கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை 7.82% சரிந்துள்ளது.
* மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருது அளித்தது.
* சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
சேலம் அருகே உள்ள தாரமங்கலத்தில் அமைந்திருக்கும் இந்த முருகர் சிலைதான் சமூக வலைதளத்தின் இன்றைய ஹாட் டாக். அழகை பெயரிலேயே கொண்ட முருகனை அவலட்சனமாக சித்தரிப்பதாக சிலர் வேதனை தெரிவிக்கின்றனர். அதேநேரம், முருகன் இப்படிதான் இருக்க வேண்டும் என்பதை யார் தீர்மானிப்பது என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். இந்த விவகாரம் தொடர்பான உங்களது கருத்தை கமெண்ட்டில் சொல்லுங்க.
Sorry, no posts matched your criteria.