India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாக்.,கிற்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ராஜஸ்தான் எல்லையில் விமானப்படை அதிரடி சோதனைகளை செய்து வருகிறது. ஏற்கெனவே பாக். அமைச்சர் அத்தாவுல்லா தரார், அடுத்த 24 – 36 மணி நேரத்திற்குள் தாக்குதல் நடத்தப்படலாம் என்று தெரிவித்திருந்தார். இந்தியாவின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கையால் பாகிஸ்தானில் பதற்றமான நிலை உருவாகியுள்ளது.
பாக்.,கிற்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ராஜஸ்தான் எல்லையில் விமானப்படை அதிரடி சோதனைகளை செய்து வருகிறது. ஏற்கெனவே பாக். அமைச்சர் அத்தாவுல்லா தரார், அடுத்த 24 – 36 மணி நேரத்திற்குள் தாக்குதல் நடத்தப்படலாம் என்று தெரிவித்திருந்தார். இந்தியாவின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கையால் பாகிஸ்தானில் பதற்றமான நிலை உருவாகியுள்ளது.
அட்சய திருதியை என்பது இந்தியாவில் கடைபிடிக்கப்படும் ஒரு சடங்கு ஆகும். இந்த நாளில் சொத்து வாங்கினால் செல்வம் பெருகும் என்று நம்பிக்கை உண்டு. ஆனால், தங்கத்தின் விலை சர்வதேச சந்தையின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதிலும், 10% தங்கம் மட்டுமே physical முறையில் வர்த்தகம் ஆகிறது. மீதம் அனைத்தும் பேப்பர் முறையில்தான். ஆகையால், அட்சய திருதியை தங்க விலையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
அட்சய திருதியை என்பது இந்தியாவில் கடைபிடிக்கப்படும் ஒரு சடங்கு ஆகும். இந்த நாளில் சொத்து வாங்கினால் செல்வம் பெருகும் என்று நம்பிக்கை உண்டு. ஆனால், தங்கத்தின் விலை சர்வதேச சந்தையின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதிலும், 10% தங்கம் மட்டுமே physical முறையில் வர்த்தகம் ஆகிறது. மீதம் அனைத்தும் பேப்பர் முறையில்தான். ஆகையால், அட்சய திருதியை தங்க விலையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் 7 உறுப்பு நாடுகளின் (நிரந்தரமல்லாத உறுப்பினர்கள்) பிரதிநிதிகளை தொலைபேசியில் அழைத்துப் பேசியுள்ளது பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது. பஹல்காம் தாக்குதல் பின்னணியில் பயங்கரவாத சதி இருந்ததை அவர்களுக்கு, அவர் விளக்கியதாக கூறப்படுகிறது. இந்த அடிப்படையில் பார்த்தால், பாகிஸ்தான் மீது இந்தியா தீவிர நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவில் மே 9-ம் தேதி நடைபெறும் 2-ம் உலகப்போர் வெற்றி தின அணிவகுப்பில் PM மோடி கலந்துகொள்ள இருந்தார். ஆனால் தற்போது அந்நிகழ்ச்சியில் மோடி பங்கேற்க போவதில்லை என ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில் இந்தியா சார்பில் யார் பங்கேற்க போவது என்ற தகவல் இதுவரை பகிரப்படவில்லை. இந்தியா – பாக் இடையே பதற்றம் நீடித்து வருவதால் பயணம் ரத்து செய்யப்படிருக்கலாம் என கூறப்படுகிறது.
மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்கள், ஜூன் 4-ல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜூன் 4-ல் மாநிலம் முழுவதும் சுமார் 9000 இடங்களில் ’மக்களுடன் முதல்வர்’ சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. இந்த முகாம்களில் ஆதார், ரேஷன் அட்டை, வங்கி கணக்கு எண் உள்ளிட்ட ஆவணங்களுடன் குடும்பத் தலைவிகள் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.
போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், பஞ்சாப் மாநிலத்தை ஒட்டியுள்ள இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ட்ரோன் எதிர்ப்பு அமைப்பை நிறுவி பாகிஸ்தானில் இருந்து இந்திய வான்பரப்பிற்குள் வரும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது. இதனால், ட்ரோன் மூலம் ஆயுதங்களை கொண்டு வரும் சதி முறியடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு பல்வேறு நெருக்கடிகளை இந்தியா கொடுத்துவருகிறது. சிந்து நதிநீரை நிறுத்திய இந்தியா, தற்போது பாக்.,க்கு கடன் வழங்க கூடாது என சர்வதேச நிதியத்திடம்(IMF) கோரிக்கை விடுத்துள்ளது. கடனாக பெறும் நிதியை பயங்கரவாதத்துக்கு திருப்பிவிடுகிறது என்பது குற்றச்சாட்டு. ஏற்கனெவே பாக்.,கிற்கு IMF ₹ 5 ஆயிரம் கோடி கடனாக ஒதுக்கியுள்ள நிலையில், இந்தியாவின் கோரிக்கை குறித்து மே 9-ல் IMF விவாதிக்கிறது.
அப்போலோ <<16264930>>ஹாஸ்பிடலில் <<>>அஜித் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான காரணம் வெளியாகியுள்ளது. பத்மபூஷன் விருது வாங்கியபின், நேற்று சென்னை திரும்பிய அவரை பார்க்க விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். இதில், அவரின் காலில் சிறிய அளவில் அடிபட்டதால், அதற்கான பிசியோ சிகிச்சைக்காக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.