News May 7, 2025

IPL: CSK முதலில் பேட்டிங்

image

சென்னையில் நடைபெறும் இன்றைய IPL போட்டியில், CSK – PBKS அணிகள் மோதவுள்ளன. இதற்கான டாஸை வென்ற PBKS கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், முதலில் பவுலிங் செய்யத் தீர்மானித்துள்ளார். புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் இருக்கும் PBKS அணி, முதல் நான்கு இடங்களுக்குள் முன்னேறும் முனைப்போடு களம் இறங்கவுள்ளது. அதேநேரம், ஆறுதல் வெற்றிகளை பெற CSK முயற்சித்து வருகிறது.

News May 7, 2025

IPL: CSK முதலில் பேட்டிங்

image

சென்னையில் நடைபெறும் இன்றைய IPL போட்டியில், CSK – PBKS அணிகள் மோதவுள்ளன. இதற்கான டாஸை வென்ற PBKS கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், முதலில் பவுலிங் செய்யத் தீர்மானித்துள்ளார். புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் இருக்கும் PBKS அணி, முதல் நான்கு இடங்களுக்குள் முன்னேறும் முனைப்போடு களம் இறங்கவுள்ளது. அதேநேரம், ஆறுதல் வெற்றிகளை பெற CSK முயற்சித்து வருகிறது.

News May 7, 2025

ஐகோர்ட்டில் வேலை வேணுமா? அப்போ உடனே விண்ணப்பிங்க..

image

சென்னை ஐகோர்ட்டில் 439 பணி இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ✦சோப்தார் – 12 ✦அலுவலக உதவியாளர் – 137 ✦உறைவிட உதவியாளர் – 87 ✦ ரூம் பாய் – 4 ✦துப்புரவு பணியாளர் – 73 ✦தோட்டக்காரர் – 24 ✦வாட்டர்மேன் – 2 ✦சேனிட்டரி வொர்க்கர் – 49 ✦வாட்ச்மேன் – 4 இடங்கள் . 32 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பங்களை<> https://www.mhc.tn.gov.in<<>> என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

News May 7, 2025

ஐகோர்ட்டில் வேலை வேணுமா? அப்போ உடனே விண்ணப்பிங்க..

image

சென்னை ஐகோர்ட்டில் 439 பணி இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ✦சோப்தார் – 12 ✦அலுவலக உதவியாளர் – 137 ✦உறைவிட உதவியாளர் – 87 ✦ ரூம் பாய் – 4 ✦துப்புரவு பணியாளர் – 73 ✦தோட்டக்காரர் – 24 ✦வாட்டர்மேன் – 2 ✦சேனிட்டரி வொர்க்கர் – 49 ✦வாட்ச்மேன் – 4 இடங்கள் . 32 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பங்களை<> https://www.mhc.tn.gov.in<<>> என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

News May 7, 2025

ஆரவாரத்துக்கு ரசிகர்கள் தயார்.. சூர்யாவின் வாழ்த்து

image

நடிகர் சூர்யாவின் ‘ரெட்ரோ’ திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. அதேபோல் சசிகுமாரின் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ நானியின் ‘ஹிட் 3’, அஜய் தேவ்கனின் ‘ரெய்டு 2’ ஆகிய படங்களும் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் ‘ரெட்ரோ’ படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்புக்கு சூர்யா நன்றி தெரிவித்தார். அதேபோல் நாளை வெளியாக உள்ள மற்ற படங்களும் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News May 7, 2025

ஆரவாரத்துக்கு ரசிகர்கள் தயார்.. சூர்யாவின் வாழ்த்து

image

நடிகர் சூர்யாவின் ‘ரெட்ரோ’ திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. அதேபோல் சசிகுமாரின் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ நானியின் ‘ஹிட் 3’, அஜய் தேவ்கனின் ‘ரெய்டு 2’ ஆகிய படங்களும் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் ‘ரெட்ரோ’ படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்புக்கு சூர்யா நன்றி தெரிவித்தார். அதேபோல் நாளை வெளியாக உள்ள மற்ற படங்களும் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News May 7, 2025

கொல்கத்தா தீ விபத்தில் தமிழர்கள் மரணம்: CM இரங்கல்

image

<<16261676>>கொல்கத்தா தீ விபத்தில்<<>> சிக்கி உயிரிழந்த கரூரை சேர்ந்த முத்துகிருஷ்ணன், தியா, ரிதன் குடும்பத்திற்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, இத்துயர்மிகு நேரத்தில் அவர்களது குடும்பத்தினருக்கு அரசு துணை நிற்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.

News May 7, 2025

மாநிலங்கள் நடத்திய கருத்துக்கணிப்புகள் செல்லுமா?

image

நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், பல மாநிலங்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தியதாகவும் ஆனால் அவை ஒருதலைபட்சமாக இருப்பதாகவும் அவர் கூறினார். மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் உரிமை மத்திய அரசுக்கு மட்டுமே இருப்பதாகவும் அவர் உறுதிபட பேசினார்.

News May 7, 2025

பஹல்காமுக்கு பதில் ஜாதிவாரி கணக்கெடுப்பா?

image

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்து ஒருவாரம் ஆகிவிட்டது. சிந்துநதி நீர் ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட சில அறிவிப்புகளை வெளியிட்டதோடு சரி. அடுத்தக்கட்ட நடவடிக்கை எப்போது என பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், ஊடகங்களிலும், அரசியல், பொதுவெளியிலும் விவாதத்தை மாற்றவே, ஜாதிவாரிக் கணக்கெடுப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது என்கின்றனர் விமர்சகர்கள். இதை அறிவிக்க இது சரியான நேரமா? உங்க கருத்து?

News May 7, 2025

போன் மூலம் பாகிஸ்தானை பதறவிட்ட இந்தியா

image

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாக்., மீது இந்தியா போர் தொடுக்க வாய்ப்புள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது. இன்று மாலை 4 மணியளவில் போர் அறிவிப்பு வெளியாகலாம் என ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்து காத்திருந்தது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இதற்கிடையில், எல்லை பகுதியில் தாக்குதலை நிறுத்துமாறு, இந்திய ராணுவ உயர் அதிகாரி தொலைபேசி வாயிலாக பாக்., ராணுவ உயர் அதிகாரியை எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!