India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அணிக்காக தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி வரும் வீரர்கள் பலர் உள்ளனர். இருப்பினும் அவர்களில் சிலர் மட்டுமே, அதிகமுறை தொடரின் நாயகன் விருதை வென்றுள்ளனர். அவர்கள் யார் யார் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் நம்மை ஆச்சரியப்பட வைக்கும். முதலிடத்தில் யார் என்று பார்த்து, கமெண்ட்ல சொல்லுங்க.

‘பைசன்’ படத்தில் பிரபஞ்சன் கேரக்டரில் கலையரசனும், அனுபமாவின் அண்ணன் கேரக்டரில் ஹரியும் (‘மெட்ராஸ்’ ஜானி) நடிக்க இருந்ததாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். அவர்கள் இருவருக்கும் 20 நாள்கள் கடுமையான கபடி பயிற்சி வழங்கப்பட்டதாகவும், இருவருக்கும் காயம் ஏற்பட்டதால் படத்தில் நடிக்க முடியாமல் போனதாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். மேலும், இதற்காக வருத்தமும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் SIR மேற்கொண்டால், இதுவும் இந்தி பேசும் மாநிலமாக மாறிவிடும் என சீமான் தெரிவித்துள்ளார். இந்தி பேசக்கூடிய வடமாநிலத்தவர்கள் இங்கு ஒன்றரை கோடி பேர் இருப்பதாகவும், அவர்களுக்கு இங்கு வாக்குரிமை கொடுத்து பாஜகவிற்கு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், தமிழர்களை சொந்த மாநிலத்தில் இருந்து வெளியேற்றும் முயற்சி என்றும் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

Women’s CWC-ல் இந்தியா, வங்கதேசம் இடையிலான ஆட்டம் மழையினால் ரத்தானது. மழை குறுக்கீடு காரணமாக ஆட்டம் 27 ஓவர்களாக குறைக்கப்பட, முதலில் ஆடிய வங்கதேசம் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்தது. DLS விதிப்படி இலக்கு 126 ரன்களாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இந்தியா 57 ரன்கள் எடுத்த போது மீண்டும் மழை பெய்தது. இதனால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

உடல் ஆரோக்கியத்திற்காக அன்றாடம் போதுமான நேரம் தூங்குவது மிக அவசியம். வயது அடிப்படையில் 18-60 வயதுக்கு உட்பட்டவர்கள் குறைந்தது 7 மணி நேரம், 65 வயதுக்கு டாக்டர்கள் 7-8 மணி நேரம் தூங்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். போதுமான நேரம் தூங்க தவறினால் சர்க்கரை நோய், இதய நோய், உடல் பருமன், ரத்த அழுத்தம், மன அழுத்தம் உள்ளிட்டவை ஏற்படும். நீங்க எவ்வளவு மணி நேரம் தூங்குறீங்க?

நாளை(அக்.27) அதிகாலையில் மொன்தா புயல் உருவாகக்கூடும் என IMD கணித்துள்ளது. இது, நாளை மறுநாள் தீவிர புயலாக மாறி, காக்கிநாடா அருகே கரையை கடக்க உள்ளது. இதனையொட்டி, நாளை சென்னை, காஞ்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழையும், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் கவனமாய் இருங்கள்!

கரூர் துயரம் தொடர்பாக தவெக பொ.செ N.ஆனந்த், நிர்மல் குமாருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. கரூர் சம்பவத்தில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், கரூரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில், இருவரும் நாளை மறுநாள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவுள்ளனர். சிபிஐ-ன் முதல் தகவல் அறிக்கையில் A2 ஆக N.ஆனந்த், A3 ஆக நிர்மல் குமார் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிகில், லிஃப்ட் படங்களில் கவனம் ஈர்த்த அம்ரிதா ஐயர், தற்போது தெலுங்கு சினிமாவில் பிஸியாக உள்ளார். அடிக்கடி போட்டோஷூட் எடுக்கும் வழக்கம் கொண்ட இவர், இம்முறை மாடர்ன் உடையில் மிளிரும் புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அவற்றுக்கு ❤️❤️❤️ விடும் ரசிகர்கள், மீண்டும் எப்போது தமிழ் சினிமாவில் நடிப்பீர்கள் என கமெண்ட் செக்ஷனில் கேட்கின்றனர்.

மழைக்காலங்களில் சில பழங்களை தவிர்ப்பது உடலுக்கு நல்லது. உடலுக்கு அதிக குளிர்ச்சி தருவதால், எளிதாக சளி பிடிக்கும். இதனால், உடல் பாதிக்கப்பட்டு காய்ச்சல் வரவும் வாய்ப்பு உள்ளது. அவை என்னென்ன பழங்கள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இல்லாமல், வேறு ஏதேனும் பழங்கள் உங்களுக்கு தெரிந்தால், கமெண்ட்ல சொல்லுங்க.
Sorry, no posts matched your criteria.