News May 7, 2025

போதும் தோனி இதோட நிறுத்திக்கலாம்.. ஆஸி., வீரர்

image

தோனி நடப்பு IPL சீசனுடன் ஓய்வு பெற வேண்டும் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். எனக்கு தோனியை மிகவும் பிடிக்கும், இனிமேலும் அவர் கிரிக்கெட் உலகில் நிரூபிக்க ஒன்றும் இல்லை எனவும் கூறியுள்ளார். அணியின் நலன் கருதி அவர் விடைபெறுவது சிறப்பாக இருக்கும் என தோனி பற்றி கில்கிறிஸ்ட் குறிப்பிட்டுள்ளார். தோனி அடுத்த சீசன் விளையாடணுமா? நீங்க சொல்லுங்க…

News May 7, 2025

அறியாத மகனிடம் தவறாக நடந்த தாய்… அதிர்ச்சி!

image

அமெரிக்காவின் ஃபுளோரிடாவை சேர்ந்த 35 வயது நர்ஸ், தன் 15 வயது வளர்ப்பு மகனுடன் உடலுறவில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பெண், தனிமையில் இருந்த மகனை தூண்டி உறவில் ஈடுபட்டுள்ளார். இதை சிறுவனின் தந்தை பார்த்துவிட, இருவரும் நிர்வாண நிலையில் கையும் களவுமாக சிக்கியுள்ளனர். இதையடுத்து, ஒழுக்கமற்றவரான இவர் நர்ஸ் பணியாற்ற தகுதியற்றவர் எனக் கூறி, அவரின் லைசன்ஸை ரத்து செய்துள்ளது அரசு.

News May 7, 2025

Narrative அரசியலுக்கு Full Stop: நயினார்

image

சாதிவாரி கணக்கெடுப்பை மையமாக வைத்து நாட்டில் குழப்பத்தை உண்டு செய்ய நினைத்தவர்களின் அரசியல் சதியை பிரதமர் மோடி உடைத்தெறிந்திருக்கிறார் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த அவகாசம் வேண்டும்; அதை உடனே செய்ய முடியாது எனக் கூறிய அவர், 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணிதான் அபார வெற்றிபெற்று, ஆட்சியமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

News May 7, 2025

Narrative அரசியலுக்கு Full Stop: நயினார்

image

சாதிவாரி கணக்கெடுப்பை மையமாக வைத்து நாட்டில் குழப்பத்தை உண்டு செய்ய நினைத்தவர்களின் அரசியல் சதியை பிரதமர் மோடி உடைத்தெறிந்திருக்கிறார் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த அவகாசம் வேண்டும்; அதை உடனே செய்ய முடியாது எனக் கூறிய அவர், 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணிதான் அபார வெற்றிபெற்று, ஆட்சியமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

News May 7, 2025

94 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு

image

மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதிவாரி விவரமும் சேகரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டில் முதன்முதலாக முழுமையான ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆங்கிலேய ஆட்சியில் 1931-ல் நடத்தப்பட்டது. அதன் அடிப்படையிலேயே இன்றுவரை இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. 1951-ல் இக்கணக்கெடுப்பு கைவிடப்பட்டது. அதன்பின், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதி விவரமும் சேகரிக்கப்பட்டாலும், அரசு அதை வெளியிடவில்லை.

News May 7, 2025

94 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு

image

மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதிவாரி விவரமும் சேகரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டில் முதன்முதலாக முழுமையான ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆங்கிலேய ஆட்சியில் 1931-ல் நடத்தப்பட்டது. அதன் அடிப்படையிலேயே இன்றுவரை இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. 1951-ல் இக்கணக்கெடுப்பு கைவிடப்பட்டது. அதன்பின், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதி விவரமும் சேகரிக்கப்பட்டாலும், அரசு அதை வெளியிடவில்லை.

News May 7, 2025

மே 1-ம் தேதி முதல் வரும் முக்கிய மாற்றங்கள்

image

* ATM மையங்களில் Free Withdrawalகளை தாண்டிய பணப் பரிவர்த்தனைக்கான அதிகபட்ச கட்டணம் ₹23 ஆக உயருகிறது.
* ATM மையங்களில் Free Checkகளை தாண்டிய பேலன்ஸ் செக்கிங் கட்டணம் ₹7 ஆக உயருகிறது.
* ரயில்களின் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் வைத்திருப்போர் ஸ்லீப்பர் & ஏசி பெட்டிகளில் ஏற அனுமதியில்லை. ஜெனரல் பெட்டிகளில் மட்டுமே பயணம் செய்யலாம்.
* கேஸ் சிலிண்டர்களின் விலை உயரவோ, குறையவோ வாய்ப்புள்ளது.

News May 7, 2025

மே 1-ம் தேதி முதல் வரும் முக்கிய மாற்றங்கள்

image

* ATM மையங்களில் Free Withdrawalகளை தாண்டிய பணப் பரிவர்த்தனைக்கான அதிகபட்ச கட்டணம் ₹23 ஆக உயருகிறது.
* ATM மையங்களில் Free Checkகளை தாண்டிய பேலன்ஸ் செக்கிங் கட்டணம் ₹7 ஆக உயருகிறது.
* ரயில்களின் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் வைத்திருப்போர் ஸ்லீப்பர் & ஏசி பெட்டிகளில் ஏற அனுமதியில்லை. ஜெனரல் பெட்டிகளில் மட்டுமே பயணம் செய்யலாம்.
* கேஸ் சிலிண்டர்களின் விலை உயரவோ, குறையவோ வாய்ப்புள்ளது.

News May 7, 2025

மீண்டும் சிம்பு உடன் இணைந்த காமெடி கிங்

image

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகவுள்ள ‘STR49’-ல் காமெடி கிங் சந்தானம் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடித்தால் ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் எனக் கூறி வந்த சந்தானம், சிம்பு படத்தில் நடிக்க கூப்பிட்டால் நோ சொல்ல மாட்டேன் என்று தெரிவித்திருந்தார். இருவரும் நீண்ட நாள்களுக்கு பின் இணைந்துள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

News May 7, 2025

சித்தி மகளை கொன்றவருக்கு மரண தண்டனை

image

புதுக்கோட்டையில் தனது சொந்த சித்தி மகளையே கொலை செய்த கொடூரனுக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளது மாவட்ட நீதிமன்றம். 2021-ம் ஆண்டு, ஒரு பவுன் நகைக்காக தனது தங்கையான லோகப்பிரியாவை கொலை செய்தார் அண்ணன் லட்சுமணன் (32). தங்கையை கத்தியால் குத்தியும், இரும்புக் கம்பியால் தாக்கியும் கொடூரமாக கொலை செய்த லட்சுமணனுக்கு மரண தண்டனை விதித்திருக்கிறார் மேஜிஸ்திரேட்.

error: Content is protected !!