India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சாதிவாரி கணக்கெடுப்பு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்திவிடாது என ஜன் சுராஜ் தலைவர் பிகே தெரிவித்துள்ளார். தேசிய சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகள் அடிப்படையில் அரசு செயல்படவில்லை என்றால் அதில் பயனில்லை; 2023 பிஹார் சாதிவாரி கணக்கெடுப்பின் போது கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிதிஷ்குமார் நிறைவேற்றவில்லை என்றார்.
சாதிவாரி கணக்கெடுப்பு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்திவிடாது என ஜன் சுராஜ் தலைவர் பிகே தெரிவித்துள்ளார். தேசிய சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகள் அடிப்படையில் அரசு செயல்படவில்லை என்றால் அதில் பயனில்லை; 2023 பிஹார் சாதிவாரி கணக்கெடுப்பின் போது கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிதிஷ்குமார் நிறைவேற்றவில்லை என்றார்.
இன்று முதல், வணிக பயன்பாட்டிற்கான <<16272325>>சிலிண்டர் <<>>விலை ₹15.50 குறைக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை ✦500 மி/லி <<16271625>>அமுல் கோல்டு பால்<<>> பாக்கெட் ₹34-க்கும், 1 லிட்டர் பால் பாக்கெட் ₹67-க்கும் விற்பனை செய்யப்படும் ✦<<16262039>>ATM<<>>-களில் இலவச பரிவர்த்தனையை தாண்டி பணம் எடுத்தால், ₹23 கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படும்.
இன்று முதல், வணிக பயன்பாட்டிற்கான <<16272325>>சிலிண்டர் <<>>விலை ₹15.50 குறைக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை ✦500 மி/லி <<16271625>>அமுல் கோல்டு பால்<<>> பாக்கெட் ₹34-க்கும், 1 லிட்டர் பால் பாக்கெட் ₹67-க்கும் விற்பனை செய்யப்படும் ✦<<16262039>>ATM<<>>-களில் இலவச பரிவர்த்தனையை தாண்டி பணம் எடுத்தால், ₹23 கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படும்.
சோஷியல் மீடியா பிரபலம்<<16231412>> மிஷா அகர்வால்<<>>, தனக்கு இன்ஸ்டா ஃபாலோவர்ஸ் குறைந்ததால் தான் தற்கொலை செய்து கொண்டதாக அவரின் சகோதரி, பதிவிட்டு அதிரவைத்துள்ளார். அப்பதிவில், ‘மிஷாவின் போன் wallpaper எல்லாவற்றையும் சொல்கிறது. இன்ஸ்டா உண்மை உலகம் அல்ல, ஃபாலோவர்ஸ் உண்மையான உறவுகள் அல்ல.. தயவுசெய்து இதைப் புரிந்து கொள்ள முயற்சிக்கவும்’ என கேட்டுக்கொண்டுள்ளார். ஃபாலோவர்ஸ் குறைந்ததால் தற்கொலையா?
சோஷியல் மீடியா பிரபலம்<<16231412>> மிஷா அகர்வால்<<>>, தனக்கு இன்ஸ்டா ஃபாலோவர்ஸ் குறைந்ததால் தான் தற்கொலை செய்து கொண்டதாக அவரின் சகோதரி, பதிவிட்டு அதிரவைத்துள்ளார். அப்பதிவில், ‘மிஷாவின் போன் wallpaper எல்லாவற்றையும் சொல்கிறது. இன்ஸ்டா உண்மை உலகம் அல்ல, ஃபாலோவர்ஸ் உண்மையான உறவுகள் அல்ல.. தயவுசெய்து இதைப் புரிந்து கொள்ள முயற்சிக்கவும்’ என கேட்டுக்கொண்டுள்ளார். ஃபாலோவர்ஸ் குறைந்ததால் தற்கொலையா?
நாட்டிலேயே முதல் முறையாக, சென்னையில்தான் உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டது. 1923-ல் மெட்ராஸ் (தற்போதைய சென்னை) நகரில், ஹிந்துஸ்தான் தொழிலாளர் கிசான் கட்சி ஏற்பாட்டில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. இது சிங்காரவேலர் தலைமையில் சென்னை உயர்நீதிமன்றம் அருகே மெரினா கடற்கரையில், கொண்டாடப்பட்டது. மே தினத்தின் முக்கிய நோக்கம், 8 மணி நேர வேலைக்காக போராடியவர்களின் நினைவை போற்றுவதாகும்.
அயோத்தியில் புதிதாக கட்டப்படும் பாபர் மசூதிக்கான முதல் செங்கல்லை நம் நாட்டு ராணுவ வீரர்கள் நாட்டுவார்கள் என்றும், முதல் பிரார்த்தனையை பாக்., ராணுவ தலைவர் வழங்குவார் என்றும் அந்நாட்டின் மேலவை உறுப்பினர் பல்வாஷா முகமது ஜாய் கான் ஆவேசமாகக் கூறியுள்ளார். பஹல்காம் தாக்குதலை அடுத்து பதற்றம் நீடித்து வரும் நிலையில், பாக்.,-ஐ சீக்கிய ராணுவ வீரர்கள் தாக்க மாட்டார்கள் என பால்வாஷா மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டிலேயே முதல் முறையாக, சென்னையில்தான் உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டது. 1923-ல் மெட்ராஸ் (தற்போதைய சென்னை) நகரில், ஹிந்துஸ்தான் தொழிலாளர் கிசான் கட்சி ஏற்பாட்டில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. இது சிங்காரவேலர் தலைமையில் சென்னை உயர்நீதிமன்றம் அருகே மெரினா கடற்கரையில், கொண்டாடப்பட்டது. மே தினத்தின் முக்கிய நோக்கம், 8 மணி நேர வேலைக்காக போராடியவர்களின் நினைவை போற்றுவதாகும்.
அயோத்தியில் புதிதாக கட்டப்படும் பாபர் மசூதிக்கான முதல் செங்கல்லை நம் நாட்டு ராணுவ வீரர்கள் நாட்டுவார்கள் என்றும், முதல் பிரார்த்தனையை பாக்., ராணுவ தலைவர் வழங்குவார் என்றும் அந்நாட்டின் மேலவை உறுப்பினர் பல்வாஷா முகமது ஜாய் கான் ஆவேசமாகக் கூறியுள்ளார். பஹல்காம் தாக்குதலை அடுத்து பதற்றம் நீடித்து வரும் நிலையில், பாக்.,-ஐ சீக்கிய ராணுவ வீரர்கள் தாக்க மாட்டார்கள் என பால்வாஷா மேலும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.