News June 29, 2024
செப்டம்பர் 15க்குள் வகுப்புகளை தொடங்க உத்தரவு

முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தொடங்க, பொறியியல் கல்லூரிகளுக்கு AICTE உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான அங்கீகார நீட்டிப்பை, ஜூலை 31க்குள் பல்கலைக்கழகங்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், முதலாமாண்டு மற்றும் நேரடி 2ஆம் ஆண்டு சேரும் மாணவர்களுக்கு செப்.15க்குள் வகுப்புகளை தொடங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News November 17, 2025
ஷேக் ஹசீனாவை இந்தியா ஒப்படைக்கணும்: வங்கதேசம்

ஷேக் ஹசீனாவை தாமதமின்றி இந்தியா உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என வங்கதேச வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்தின்போது நடத்தப்பட்ட படுகொலைகளை தடுக்க தவறியதாக Ex PM ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் அளிப்பது நட்பற்ற செயல் என்றும், அந்நாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
News November 17, 2025
ஷேக் ஹசீனாவை இந்தியா ஒப்படைக்கணும்: வங்கதேசம்

ஷேக் ஹசீனாவை தாமதமின்றி இந்தியா உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என வங்கதேச வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்தின்போது நடத்தப்பட்ட படுகொலைகளை தடுக்க தவறியதாக Ex PM ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் அளிப்பது நட்பற்ற செயல் என்றும், அந்நாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
News November 17, 2025
90’s கிட்ஸ்களின் உலகமே இதுதான்!

90’s கிட்ஸ்களின் குழந்தை பருவ பொக்கிஷங்கள் எல்லாமே, எளிமையான சின்ன சின்ன சந்தோஷங்களாக இருந்தன. ஐஸ் பாக்ஸ் பின்னே ஓடியது, திருவிழாக்களில் பலூன் வாங்கி ஊதியது என்று நிறைய மகிழ்ச்சியான விஷயங்கள் இருந்தன. 90’s கிட்ஸ்களின் மகிழ்ச்சியான குழந்தை பருவத்தை நினைவுப்படுத்தும் விஷயங்கள் என்னென்ன என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE IT


