News March 20, 2024
ரேஷன் கார்டு வழங்க உத்தரவு

இ-ஷ்ரம் தளத்தில் பெயர் பதிவு செய்துள்ள 8 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு வழங்கப்பட்ட உத்தரவுகள் அமல்படுத்தப்படாததால், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 2 மாதங்களுக்குள் கார்டுகளை வழங்க உத்தரவிட்டுள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரேஷன் கார்டுகளை உடனே வழங்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Similar News
News November 28, 2025
₹5,000 கொடுக்கலன்னா ஓட்டு போடமாட்டாங்க: நயினார்

பொங்கல் பரிசாக ₹5,000 வழங்க வேண்டும் என நயினார் கோரிக்கை வைத்துள்ளார். தனது தொகுதியான நெல்லைக்கு பாலம், ரோடு, கல்லூரி என நிறைய நன்மைகளை CM செய்துள்ளதாக கூறிய அவர், மக்கள் பொங்கல் பரிசு குறித்து பெரிய எதிர்பார்ப்புடன் இருப்பதாக பேசியுள்ளார். மேலும், இந்த அரசால் மக்கள் லட்சக்கணக்கில் நஷ்டத்தில் இருப்பதாகவும், வெறும் ₹1,000 கொடுத்தால் ஓட்டு போடுவார்களா என்பது சந்தேகமே எனவும் தெரிவித்துள்ளார்.
News November 28, 2025
KAS பின்னணியில் யார்? மக்களை சந்திக்கும் EPS

செங்கோட்டையன் TVK-வில் இணைந்த நிலையில், வரும் 30-ம் தேதி கோபியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு EPS ஏற்பாடு செய்துள்ளார். இதில் அதிமுகவில் இருந்து KAS நீக்கப்பட்டதற்கான காரணத்தை அவர் விவரிக்க உள்ளாராம். அதேபோல் தலைமைக்கு எதிராக KAS பேசியதன் பின்னணியில் உள்ளவர்களின் விவரங்களை வெளியிடவும் அவர் திட்டமிட்டுள்ளார். கடந்த முறை கொங்கு பகுதியில் பரப்புரை செய்த போது EPS கோபிக்கு செல்லவில்லை.
News November 28, 2025
KAS பின்னணியில் யார்? மக்களை சந்திக்கும் EPS

செங்கோட்டையன் TVK-வில் இணைந்த நிலையில், வரும் 30-ம் தேதி கோபியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு EPS ஏற்பாடு செய்துள்ளார். இதில் அதிமுகவில் இருந்து KAS நீக்கப்பட்டதற்கான காரணத்தை அவர் விவரிக்க உள்ளாராம். அதேபோல் தலைமைக்கு எதிராக KAS பேசியதன் பின்னணியில் உள்ளவர்களின் விவரங்களை வெளியிடவும் அவர் திட்டமிட்டுள்ளார். கடந்த முறை கொங்கு பகுதியில் பரப்புரை செய்த போது EPS கோபிக்கு செல்லவில்லை.


