News March 20, 2024
ரேஷன் கார்டு வழங்க உத்தரவு

இ-ஷ்ரம் தளத்தில் பெயர் பதிவு செய்துள்ள 8 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு வழங்கப்பட்ட உத்தரவுகள் அமல்படுத்தப்படாததால், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 2 மாதங்களுக்குள் கார்டுகளை வழங்க உத்தரவிட்டுள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரேஷன் கார்டுகளை உடனே வழங்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Similar News
News November 3, 2025
தம்பதியர் இடையே சலிப்பு ஏற்பட காரணம் இதுதான்

திருமண உறவோ, காதல் உறவோ, பெரும்பாலான உறவுகள் சில ஆண்டுகளில், ஏன் சில மாதங்களிலேயே கசந்து விடுகின்றன. அதற்கு பின்வருபவை முக்கிய காரணங்கள்: *பரஸ்பரம் மரியாதை தராதது *சீரற்ற செயல்பாடு *ஏமாற்றுதல் *இணையை ஸ்பெஷலாக உணர செய்யாதது *வாக்குறுதியை மீறுதல். இந்த பிரச்னைகளை சரிசெய்தால் உங்கள் வாழ்க்கை அழகாக மாறும் என்கின்றனர் மனநல ஆலோசகர்கள். SHARE IT
News November 3, 2025
விஜய்க்கு பிரபல நடிகர் ஆதரவு

விஜய் நிச்சயமாக தமிழ்நாட்டை ஆள்வார் என நடிகர் பெஞ்சமின் தெரிவித்துள்ளார். விஜய்க்கு தோல்வி என்பதே கிடையாது என்றும், நல்ல மாமனிதர் அவர் எனவும் பெஞ்சமின் குறிப்பிட்டுள்ளார். மேலும், எம்ஜிஆர் சின்ன குழந்தைகள் மனதில் இடம்பிடித்து CM ஆனார். அதேபோல் விஜய்யும் குழந்தைகள் மனதில் இடம்பிடித்துள்ளார். நிச்சயமாக தமிழ்நாட்டை ஆள்வார் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
News November 2, 2025
வீட்டில் நாய் வளர்க்கும் முன் இதை பாருங்க

வீட்டில் நாய் வளர்ப்பது ஒரு அழகான அனுபவமாகும். இதற்கு பொறுப்பும் நேரமும் தேவை. நாயை அன்புடன் கவனித்தால் அது வாழ்நாள் முழுவதும் நம்மை நம்பிக்கையுடன் நேசிக்கும். வீட்டில் நாய் வளர்ப்பதற்கு முன் தெரிந்திருக்க வேண்டிய 8 முக்கிய விஷயங்கள் என்னென்ன என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உங்களுக்கு நாய் பிடிக்குமா? கமெண்ட் பண்ணுங்க.


