News May 9, 2024

சவுக்கு சங்கர் தாய் மனுவை பரிசீலிக்க உத்தரவு

image

பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பாக கைதான சவுக்கு சங்கரின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் கோவை சிறையிலிருந்து வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என அவரது தாய், உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, கலைமதி அமர்வு, வேறு சிறைக்கு மாற்றுவது குறித்து 2 வாரங்களில் பரிசீலிக்க வேண்டும் என தமிழக சிறைத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

Similar News

News November 17, 2025

₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. இனிமேல் கிடைக்காது

image

தகுதிவாய்ந்த மகளிராக இருந்தாலும் இனி மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பிக்க முடியாது. ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நிறைவடைந்துவிட்டன. இதுவரை சுமார் 30 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வு செய்யப்பட்ட, செய்யப்படாதவர்களின் விவரங்களை டிசம்பர் முதல் வாரத்தில் அரசு தெரிவிக்க உள்ளது. டிச.15-ல் புதியவர்களுக்கும் ₹1,000 டெபாசிட் செய்யப்படும். விண்ணப்பிக்காதவர்கள் அடுத்த அறிவிப்பு வரை காத்திருக்கவும்.

News November 17, 2025

₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. இனிமேல் கிடைக்காது

image

தகுதிவாய்ந்த மகளிராக இருந்தாலும் இனி மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பிக்க முடியாது. ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நிறைவடைந்துவிட்டன. இதுவரை சுமார் 30 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வு செய்யப்பட்ட, செய்யப்படாதவர்களின் விவரங்களை டிசம்பர் முதல் வாரத்தில் அரசு தெரிவிக்க உள்ளது. டிச.15-ல் புதியவர்களுக்கும் ₹1,000 டெபாசிட் செய்யப்படும். விண்ணப்பிக்காதவர்கள் அடுத்த அறிவிப்பு வரை காத்திருக்கவும்.

News November 17, 2025

பிரபல நடிகை 3-வது கணவரை பிரிந்தார்

image

தனது 3-வது கணவரை பிரிந்துவிட்டதாக பிரபல நடிகை மீரா வாசுதேவன் அறிவித்துள்ளார். மலையாளத்தில் ‘குடும்ப விளக்கு’ சீரியல் மூலம் பட்டிதொட்டியெங்கும் அவர் பிரபலமாகி இருந்தார். இந்நிலையில், தனது கணவர் விபினை பிரிந்துவிட்டதாகவும், தற்போது சிங்கிளாக இருப்பதாகவும் மீரா தெரிவித்துள்ளார். 2005-ல் விஷால் என்பவரை மணந்து 2008-லும், நடிகர் ஜான் கொக்கேனை கரம்பிடித்து, 2016-லும் அவர் விவகாரத்து செய்திருந்தார்.

error: Content is protected !!