News May 24, 2024

மூன்று மாதங்களில் வழக்கை முடித்து வைக்க உத்தரவு

image

சாத்தான் குளம் தந்தை, மகன் கொலை வழக்கு 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக உயிரிழந்த வியாபாரி ஜெயராஜின் மனைவி செல்வராணி தொடர்ந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளது. ஒரே ஒரு சாட்சியிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளதாகவும், விரைவில் விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்படும் என்றும் CBI தெரிவித்துள்ளது.

Similar News

News August 19, 2025

தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் ஒப்புதல்

image

இஸ்ரேலுடன் 60 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த 60 நாட்கள் இஸ்ரேல் போர் நிறுத்தத்தை மீறாமல் இருந்தால், 10 இஸ்ரேல் பணயக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்றும், மீதமுள்ளவர்கள் அடுத்தக்கட்டமாக விடுவிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இஸ்ரேல் இந்த தற்காலிக போர்நிறுத்தம் குறித்து எவ்வித பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

News August 19, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஆகஸ்ட் 19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News August 19, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஆகஸ்ட் 19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

error: Content is protected !!