News December 6, 2024
அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு

பள்ளிகளில் NGOக்கள் செயலாற்ற விரும்பினால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாநில அளவிலான குழுக்கள் அமைக்கும் பட்டியலில் உள்ள NGOக்களின் உதவிகளை மட்டுமே பள்ளிகள் நாட வேண்டும். இந்த உத்தரவு அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளது. போலி NCC உள்ளிட்ட விவகாரங்கள் சர்ச்சையான நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 12, 2026
புயல் சின்னம்.. கனமழை வெளுத்து வாங்கும்

தென்கிழக்கு வங்கக் கடலில் பிப்.15-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. இதனால் இன்று தென்தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வெளியில் செல்வோர் மறக்காமல் குடையை எடுத்துச் செல்லுங்கள்.
News February 12, 2026
இனி ஆதாரில் வீட்டு அட்ரஸை ஈசியா மாத்தலாம்!

ஆதார் கார்டில் வீட்டு அட்ரஸை மாற்ற இனி கஷ்டப்பட வேண்டிய அவசியமில்லை. <
News February 12, 2026
பிணையம் இல்லாமல் ₹20 கோடி கடன் கிடைக்கும்

Startup-களுக்கு ₹20 கோடி வரை பிணையில்லா கடன்களை பெற Credit Guarantee Scheme for Startups திட்டம் உதவுகிறது. வாங்கிய கடனை நீங்கள் திருப்பி செலுத்த தவறும் பட்சத்தில் 75-85% அரசே ஈடுகட்டும் என உத்தரவாதம் வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் ஸ்டார்ட் அப் DPIIT அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். நிறுவனம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்க கூடாது. அப்ளை பண்ண இங்கே <


