News December 6, 2024
அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு

பள்ளிகளில் NGOக்கள் செயலாற்ற விரும்பினால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாநில அளவிலான குழுக்கள் அமைக்கும் பட்டியலில் உள்ள NGOக்களின் உதவிகளை மட்டுமே பள்ளிகள் நாட வேண்டும். இந்த உத்தரவு அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளது. போலி NCC உள்ளிட்ட விவகாரங்கள் சர்ச்சையான நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 19, 2026
ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் குட் நியூஸ்

ரேஷன் கடைகளிலிருந்து அரசி உள்ளிட்ட பொருள்களை கள்ள சந்தையில் விற்கப்படுவதை தடுக்க அரசு மின்னணு தராசுடன் POS கருவியை இணைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக, எடை கருவிகளுடன் இணைக்கப்பட்டுள்ள தராசுகளின் மாடல், தயாரிப்பு நிறுவனத்தின் விவரங்களை அனுப்பி வைக்க மண்டல அதிகாரிகளுக்கு கூட்டுறவுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இது நடைமுறைக்கு வந்தால் முறைகேடுகள் குறைய வாய்ப்புள்ளது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?
News February 19, 2026
‘இண்டியா’ அணியில் ஸ்டாலின் வலிமையானவர்: சீமான்

இண்டியா கூட்டணியில் ஏதோ பிரச்னை இருப்பதால்தான், நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் என அவர்கள் கூறிக்கொண்டு இருப்பதாக சீமான் கூறியுள்ளார். அந்தக் கூட்டணியில் வலுவான தலைவராக இருப்பது ஸ்டாலின் தான் என கூறிய அவர், CM வெளியேறிவிட்டால் இண்டியா கூட்டணி என்பது வெறும் எழுத்தில் தான் இருக்கும் என விமர்சித்துள்ளார். அதனால்தான் மணிசங்கர் ஐயர் CM-ஐ கூட்டணிக்கு தலைமை தாங்க அழைக்கிறார் எனவும் பேசியுள்ளார்.
News February 19, 2026
டிகிரி போதும்.. ₹75,000 வரை சம்பளம்!

வேலூர் SIMCO-வில் 48 Ayush டாக்டர்களுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. *வயது: 22- 40 *கல்வித்தகுதி: மருத்துவப் பிரிவில் (BSMS / BAMS / BHMS / BUMS) இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். *தேர்ச்சி முறை: கல்வித் தகுதி அடிப்படையில் நேர்முகத் தேர்வு * மார்ச் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் *சம்பளம்: ₹25,000 – ₹75,000 வரை *விண்ணப்ப படிவம் பெற <


