News December 6, 2024
அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு

பள்ளிகளில் NGOக்கள் செயலாற்ற விரும்பினால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாநில அளவிலான குழுக்கள் அமைக்கும் பட்டியலில் உள்ள NGOக்களின் உதவிகளை மட்டுமே பள்ளிகள் நாட வேண்டும். இந்த உத்தரவு அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளது. போலி NCC உள்ளிட்ட விவகாரங்கள் சர்ச்சையான நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 26, 2026
AIIMS-ல் 3,000 பணியிடங்கள்.. அப்ளை பண்ணுங்க

மத்திய அரசின் எய்ம்ஸ் ஹாஸ்பிடல்களில் 3,000 நர்சிங் ஆபிசர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. B.Sc.Nursing, / Diploma Nursing + இரண்டாண்டு பணி அனுபவம் அவசியமாகும். பிரிலிம்ஸ், மெயின் தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். 18-30 வயதுக்கு உட்பட்டவர்கள் மார்ச் 16-ம் தேதிக்குள் <
News February 26, 2026
விபத்து நிவாரணம் பெற புதிய இணையதளம்

முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதியுதவியை பெற வசதியாக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. <
News February 26, 2026
தவெக தலைமை மீது நிர்வாகிகள் அதிருப்தி?

தவெக சார்பாக தேர்தலில் போட்டியிட ஆயிரக்கணக்கானோர் விருப்ப மனுவை சமர்ப்பித்திருந்தனர். இந்நிலையில், நேர்காணல் நடத்தாமலேயே 80 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பிப்.28-ல் வெளியிட விஜய் திட்டமிட்டுள்ளாராம். மா.செ.,க்களிடம் ஆலோசனை நடத்தி இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாம். இதனால், சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விருப்பமனு அளித்த நிர்வாகிகள், தலைமை மீது அதிருப்தியில் இருக்கின்றனராம்.


