News October 17, 2024
கடலூர் மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு

கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழையால் ஆரஞ்சு அலாட் விடுபட்டது. இதனால் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்திருந்தது. புயல் ஆந்திரா நோக்கியே சென்றதால், மாவட்டத்தில் மழை குறைந்ததால், இன்று இரண்டு நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு வருகை புரிகின்றனர்.
Similar News
News August 13, 2025
கடலூர் மாவட்டத்திற்கு இத்தனை எல்லைகளா ?

கடலூர் மாவட்டத்தின் எல்லைகள் எவை என்று உங்களுக்கு தெரியுமா? இதோ தெரிந்து கொள்ளுங்கள். மேற்கே கள்ளக்குறிச்சி மாவட்டமும், தெற்கே மயிலாடுதுறை மாவட்டமும், தென்மேற்கே அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களும், வடமேற்கே விழுப்புரம் மாவட்டமும், வடக்கே புதுச்சேரி மாநிலமும், கிழக்கே வங்காள விரிகுடா கடலும் இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன. இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News August 13, 2025
கடலூர்: ரூ.30,000 சம்பளத்தில் அரசு வேலை! APPLY NOW!

டிகிரி முடிச்சிட்டு சரியான வேலை இல்லாம இருக்கீங்களா? தமிழ்நாடு அரசு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் TNSDCயில் காலியாக உள்ள 126 Junior Associate, Project Associate, Program Manager உட்பட பணிகளுக்கான அறிவிப்பு வந்துள்ளது. மாத சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.1,50,000 வரை சம்பளம் வாங்கலாம். டிகிரி முடித்தவர்கள் ஆக.18ம் தேதிக்குள் இங்கே <
News August 13, 2025
கடலூர்: மத்திய அரசு வேலை; EXAM கிடையாது!

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில், பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பபடவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <