News March 17, 2024
திருவாரூரில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு

ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எனவே அது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை திருவாரூர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான சாருஸ்ரீ பார்வையிட்டு அலுவலர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கினார்.
Similar News
News November 14, 2025
திருவாரூர்: ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்ட தவெகவினர்

புதிய வாக்காளர் திருத்த சட்டத்தை (SIR) எதிர்த்து தமிழக வெற்றிக் கழகத்தினர் வரும் நவம்பர் 16 அன்று திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதையொட்டி, அதற்கு அனுமதி வழங்க கோரி திருவாரூர் நகர காவல் நிலையத்தில் இன்று மனு வழங்கினர். இந்த நிகழ்வில் திருவாரூர் மாவட்ட செயலாளர் மதன் மற்றும் வழக்கறிஞர் மதிவாணன், உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
News November 14, 2025
திருவாரூர்: மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) திருவாரூர் மாவட்ட குழுவின் சார்பில் மாவட்ட ஆட்சியரை சந்தித்தனர். தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கக்கூடிய SIR வாக்காளர்களை விடுபடாமல் வாக்காளர் பட்டியலில் சேர்த்திட வலியுறுத்தியும், சம்பா பயிர்களுக்கு இன்சூரன்ஸ் கட்டணம் கட்ட வேண்டிய நாளை வருகிற நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டித்து தர கேட்டுக்கொண்டும், மாவட்ட ஆட்சியைரை சந்தித்து மனு அளித்தனர்.
News November 14, 2025
திருவாரூர்: இஸ்ரோவில் வேலை-இன்றே கடைசி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
6. கடைசி தேதி: இன்று (14.11.2025)
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


