News October 13, 2025
1 லட்சம் பள்ளிகளில் ஓர் ஆசிரியர் மட்டுமே

நாடு முழுவதும் 1.04 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் 33 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். நாட்டிலேயே அதிகபட்சமாக ஆந்திராவில் 12,912 ஓராசிரியர் பள்ளிகள் இருக்கின்றன. இது ஒரு பள்ளிக்கு 34 மாணவர்கள் என்ற விகிதத்தில் இருக்கிறது. துவக்கப்பள்ளிகளில் 30 மாணவர்களுக்கும், மேல்நிலை பள்ளிகளில் 35 மாணவர்களுக்கும் ஓர் ஆசிரியர் இருக்க வேண்டும் என்பது விதி.
Similar News
News October 13, 2025
BREAKING: தங்கம் விலை புதிய RECORD.. இதுவே முதல்முறை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக்.13) சவரனுக்கு ₹200 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,525-க்கும், சவரன் ₹92,200-க்கும் விற்பனையாகிறது. இதனால், வரலாறு காணாத வகையில் தங்கம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
News October 13, 2025
No Bra Day: பிரா அணியாமல் இருந்தால் என்ன ஆகும்?

உடல் பருமன், உணவு பழக்கம் உள்ளிட்ட பல காரணங்களால் பெண்களுக்கு அதிகமாக ‘மார்பக புற்றுநோய்’ ஏற்படுகிறது. அக்டோபர் மாதம் முழுவதும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மேற்கொள்ளப்படும் நிலையில், இன்று (அக்.13) ‘No Bra Day’ கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளின் நோக்கம் என்ன, தவறான முறையில் Bra அணியாமல் இருந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று மேலே swipe செய்து பாருங்கள். ஷேர் பண்ணுங்க.
News October 13, 2025
BREAKING: விஜய்க்கு கடைசி நேரத்தில் வந்த சிக்கல்

கரூரில் 41 பேர் பலியான வழக்கில், CBI விசாரணை கோரி தாங்கள் SC-ல் மனு தாக்கல் செய்யவில்லை என பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் புதிய மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். மகனை இழந்த பன்னீர்செல்வம், மனைவியை இழந்த செல்வராஜ், சகோதரியை இழந்த பிரபாகர் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளனர். CBI விசாரணை கோரிய வழக்கில் 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கவுள்ள நிலையில், கடைசி நேரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.