News October 25, 2024
பரவளூரில் 6 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை

விருத்தாசலம் அடுத்த பரவளூரை சேர்ந்தவர் மாரியப்பன். இவரை அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் (42), வெற்றிவேல் (30), ராம்பிரகாஷ் (35), ராஜா (33), ஆதிமூலம் (37), தமிழ்மணி (32) ஆகியோர் சாதி பெயரை சொல்லி திட்டி தாக்கினர். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குபதிந்து ஆனந்த் உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்தனர். இவ்வழக்கில் நேற்று நீதிபதி விஜயகுமார், 6 பேருக்கும் தலா ஒரு வருடம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
Similar News
News January 18, 2026
கடலூர்: அரசு அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம்!

உங்கள் பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால் அதனை அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியா செல்லாமல், நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைகளையும் புகார்களையும் அளிக்களாம். இதற்கு செல்போமில்<
News January 18, 2026
கடலூர்: நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம்!

கடலூர் மக்களே! ஆன்லைனில் பணம் அனுப்பும்போது நெட் இல்லாமல் பேமெண்ட் FAIL ஆகுதா? இனிமேல் அந்த கவலையே வேண்டாம். BHIM UPI மூலம் நீங்கள் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம்.
1. உங்கள் போனில் *99# ஐ டயல் செய்யவும்.
2. பின் Send money, Request money, Check Balance என்ற option-ல், Send Money-ஐ தேர்வு செய்யவும்.
3. பின்னர் உங்களின் UPI PIN-யை பதிவிட்டால் பணம் அனுப்பப்படும்.
இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News January 18, 2026
கடலூர்: நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம்!

கடலூர் மக்களே! ஆன்லைனில் பணம் அனுப்பும்போது நெட் இல்லாமல் பேமெண்ட் FAIL ஆகுதா? இனிமேல் அந்த கவலையே வேண்டாம். BHIM UPI மூலம் நீங்கள் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம்.
1. உங்கள் போனில் *99# ஐ டயல் செய்யவும்.
2. பின் Send money, Request money, Check Balance என்ற option-ல், Send Money-ஐ தேர்வு செய்யவும்.
3. பின்னர் உங்களின் UPI PIN-யை பதிவிட்டால் பணம் அனுப்பப்படும்.
இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


