News September 14, 2024
எண்ணெய் வடிந்த முகம் பளபளப்பாக

சிலரது முகம் எப்போதுமே எண்ணெய் வடிந்தது போல காட்சியளிக்கும். இதற்கு தீர்வு இதோ.
*வெள்ளரிக்காயை பிசுபிசுப்பாக அரைத்து இரவு முகத்தில் தடவி காலையில் கழுவவும்.
*தக்காளிச் சாற்றை 15-30 நிமிடம் முகத்தில் ஊற வைத்த பிறகு, தண்ணீரில் சுத்தம் செய்யவும்.
*முட்டை வெள்ளைக் கருவை மட்டும் முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து சுத்தம் செய்யலாம்.
*கற்றாழையை வாரம் இருமுறை அரைத்து தடவி வந்தால் முகம் பளபளப்பாக மாறும்.
Similar News
News December 8, 2025
கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்த இளம்பெண்

உ.பி.யை சேர்ந்த பிங்கி சர்மா (28) எனும் இளம்பெண், பகவான் கிருஷ்ணர் மீதுள்ள அதீத பக்தியால், அவரது சிலையை திருமணம் செய்து கொண்டார். பெண்ணின் குடும்பத்தார், கிராமத்தார் புடைசூழ, அனைத்து பாரம்பரிய சடங்குகளும் செய்யப்பட்டு இந்த மங்களகரமான நிகழ்வு நடந்துள்ளது. வட இந்திய முறைப்படி, கிருஷ்ணரின் சிலையை கைகளில் ஏந்தி, 7 புனித சபதங்களை ஏற்று, கிருஷ்ணரை தனது வாழ்க்கை துணையாக அவர் ஏற்றுக்கொண்டார்.
News December 8, 2025
கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்த இளம்பெண்

உ.பி.யை சேர்ந்த பிங்கி சர்மா (28) எனும் இளம்பெண், பகவான் கிருஷ்ணர் மீதுள்ள அதீத பக்தியால், அவரது சிலையை திருமணம் செய்து கொண்டார். பெண்ணின் குடும்பத்தார், கிராமத்தார் புடைசூழ, அனைத்து பாரம்பரிய சடங்குகளும் செய்யப்பட்டு இந்த மங்களகரமான நிகழ்வு நடந்துள்ளது. வட இந்திய முறைப்படி, கிருஷ்ணரின் சிலையை கைகளில் ஏந்தி, 7 புனித சபதங்களை ஏற்று, கிருஷ்ணரை தனது வாழ்க்கை துணையாக அவர் ஏற்றுக்கொண்டார்.
News December 8, 2025
கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்த இளம்பெண்

உ.பி.யை சேர்ந்த பிங்கி சர்மா (28) எனும் இளம்பெண், பகவான் கிருஷ்ணர் மீதுள்ள அதீத பக்தியால், அவரது சிலையை திருமணம் செய்து கொண்டார். பெண்ணின் குடும்பத்தார், கிராமத்தார் புடைசூழ, அனைத்து பாரம்பரிய சடங்குகளும் செய்யப்பட்டு இந்த மங்களகரமான நிகழ்வு நடந்துள்ளது. வட இந்திய முறைப்படி, கிருஷ்ணரின் சிலையை கைகளில் ஏந்தி, 7 புனித சபதங்களை ஏற்று, கிருஷ்ணரை தனது வாழ்க்கை துணையாக அவர் ஏற்றுக்கொண்டார்.


