News November 25, 2024

நவ. 25: வரலாற்றில் இன்று

image

*1839 – ஆந்திராவில் ஏற்பட்ட பலத்த சூறாவளியில் கொரிங்கா நகரம் முற்றாக சேதமடைந்ததில் 30,000 பேர் உயிரிழப்பு. *1866 – அலகாபாத் ஐகோர்ட் திறப்பு. *1930 – ஜப்பானில் ஒரே நாளில் 690 நிலநடுக்கங்கள் பதிவு. *1936 – ஜெர்மனிக்கும் ஜப்பானுக்கும் இடையே கம்யூனிஸ்ட் எதிர்ப்பு ஒப்பந்தம் கையெழுத்து. *1941 – லெபனான் பிரான்சிடம் இருந்து விடுதலை. *1949 – இறுதி செய்யப்பட்ட அரசியலமைப்பில் அம்பேத்கர் கையெழுத்திட்டார்.

Similar News

News November 17, 2025

பொங்கல் விடுமுறை… வந்தது HAPPY NEWS

image

பொங்கல் விடுமுறையில் ஊருக்கு போக ரயிலில் டிக்கெட் கிடைக்கவில்லை என சோகத்தில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. 150-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. டிச.15 முதல் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல், பொங்கலுக்கு ஊருக்குச் செல்பவர்கள் பணியிடங்களுக்கு திரும்புவதற்கும் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

News November 17, 2025

பொங்கல் விடுமுறை… வந்தது HAPPY NEWS

image

பொங்கல் விடுமுறையில் ஊருக்கு போக ரயிலில் டிக்கெட் கிடைக்கவில்லை என சோகத்தில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. 150-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. டிச.15 முதல் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல், பொங்கலுக்கு ஊருக்குச் செல்பவர்கள் பணியிடங்களுக்கு திரும்புவதற்கும் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

News November 17, 2025

85,000 புள்ளிகளை நெருங்கிய சென்செக்ஸ்

image

வாரத்தின் முதல் நாளான இன்று, இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. 388 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ், 84,950.95 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல 103.40 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 26,013.45 புள்ளிகளில் நிறைவு செய்தது. குறிப்பாக ஆட்டோ, எனர்ஜி, மீடியா துறைகள் ஏற்றம் கண்டன. முதல் நாளே பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

error: Content is protected !!