News June 27, 2024
நெல்லை கலெக்டர் அறிவிப்பு

நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் இன்று (ஜூன் 27) விடுத்துள்ள அறிக்கையில், நெல்லை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள், வேதியர்கள், பாடகர்கள் கல்லறைப் பணியாளர்கள் உள்ளிட்டோர் நலவாரியத்தில் சேர்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் இதற்கான விண்ணப்ப படிவுகளை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News January 10, 2026
நெல்லை: 10th படித்தால் ரூ.37,000 சம்பளத்தில் வங்கி வேலை

திருநெல்வேலி மக்களே, தனியார் வங்கியான பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 10ஆம் வகுப்பு படித்தவர்கள் <
News January 10, 2026
நெல்லை: 6 வயது சிறுவனுக்கு முதியவர் பாலியல் தொல்லை

அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுவனிடம் கடந்த 2023-ஆம் ஆண்டு, பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்ட அதே பகுதியை சேர்ந்த, 65 வயது முதியவர் நமச்சிவாயம் என்பவர் கைதாகினர். அவருக்கு நேற்று (ஜன.9) போக்சோ நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு, அரசு சார்பாக ரூ.3 லட்சம் வழங்கிடவும் உத்திரவிட்டார்.
News January 10, 2026
நெல்லை: 6 வயது சிறுவனுக்கு முதியவர் பாலியல் தொல்லை

அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுவனிடம் கடந்த 2023-ஆம் ஆண்டு, பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்ட அதே பகுதியை சேர்ந்த, 65 வயது முதியவர் நமச்சிவாயம் என்பவர் கைதாகினர். அவருக்கு நேற்று (ஜன.9) போக்சோ நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு, அரசு சார்பாக ரூ.3 லட்சம் வழங்கிடவும் உத்திரவிட்டார்.


