News March 17, 2024
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மார்ச்.18 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரையில் நடைபெறாது என பொதுமக்களுக்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் , ஆட்சியருமான ஏ.பி மகாபாரதி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 21, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை, காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் இரவு முதல், (நவ.21) காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 21, 2025
மயிலாடுதுறை: TN-ALERT செயலி ஆட்சியர் அறிவுறுத்தல்

மயிலாடுதுறை மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை 2025 எதிர்கொள்வதற்கும், அதனால் ஏற்படக்கூடிய மழை, புயல், இடி மற்றும் மின்னல் போன்ற இயற்கை இடர்பாடுகளை துல்லியமாக எதிர்கொள்வதற்கு, TN-ALERT என்ற பிரத்தியேக கைபேசி செயலி, தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை துறையால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் அனைவரும் உடனடியாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும், என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
News November 21, 2025
மயிலாடுதுறை: TN-ALERT செயலி ஆட்சியர் அறிவுறுத்தல்

மயிலாடுதுறை மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை 2025 எதிர்கொள்வதற்கும், அதனால் ஏற்படக்கூடிய புயல், வெள்ளம், இடி மற்றும் மின்னல் போன்ற இயற்கை இடர்பாடுகளை துல்லியமாக எதிர்கொள்வதற்கு, TN-ALERT என்ற பிரத்தியேக கைபேசி செயலி, தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை துறையால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் அனைவரும் உடனடியாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும், என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் வலியுறுத்தியுள்ளார்


