News May 17, 2024
அதானி நிறுவன முதலீட்டை நிறுத்துவதாக நார்வே அறிவிப்பு

அதானி துறைமுக நிறுவனத்தில் முதலீடு செய்வதை நிறுத்தப் போவதாக நார்வே அரசின் மத்திய வங்கி அறிவித்துள்ளது. 2021இல் மியான்மரில் நடந்த ராணுவப் புரட்சியின்போது மனித உரிமை மீறலுக்கு அதானி நிறுவனம் துணை போனதாகக் குற்றம்சாட்டிய நார்வே அரசு, விதிமீறல் நிறுவனங்களின் பட்டியலில் அதானி நிறுவனத்தைச் சேர்த்துள்ளது. ஏற்கெனவே வாங்கிய அந்நிறுவனத்தின் பங்குகள் அனைத்தையும் விற்கவும் அந்நாடு முடிவெடுத்துள்ளது.
Similar News
News November 18, 2025
BREAKING: 4 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

மழை காரணமாக கடலூர் மாவட்டத்தை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று(நவ.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மழை காரணமாக <<18317038>>புதுச்சேரி மற்றும் காரைக்கால்<<>> மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் மொத்தமாக 4 மாவட்டங்களில் இன்று விடுமுறையாகும். SHARE IT.
News November 18, 2025
BREAKING: 4 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

மழை காரணமாக கடலூர் மாவட்டத்தை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று(நவ.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மழை காரணமாக <<18317038>>புதுச்சேரி மற்றும் காரைக்கால்<<>> மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் மொத்தமாக 4 மாவட்டங்களில் இன்று விடுமுறையாகும். SHARE IT.
News November 18, 2025
IT ரீஃபண்ட் வருவதில் தாமதம் ஏன்?

வருமான கணக்கு தாக்கலில், பலர் தவறான கழிவுகளை தாக்கல் செய்துள்ளதால், அதை ஆராய வேண்டியுள்ளதாக CBDT தலைவர் ரவி அகர்வால் விளக்கம் அளித்துள்ளார். அதிலும், சில கணக்குகளில் கிளெய்ம் தொகை மிக அதிகமாக உள்ளதாக சிஸ்டம் எச்சரித்துள்ளது. இதனால் ரீஃபண்ட் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. டிசம்பர் இறுதிக்குள் பணம் செலுத்தப்பட்டு விடும். குறைந்த தொகை கிளெய்ம்கள் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.


