News November 17, 2024
சிறை வேண்டாம்.. கெஞ்சிய கஸ்தூரி

தெலுங்கு மொழி பேசுவோரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட கஸ்தூரியை 29ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது நடைபெற்ற விசாரணையின்பாேது, தனது மகளை கவனிக்க தாம் மட்டுமே இருப்பதாகக் கூறி ஜாமின் அளிக்க வேண்டுமென கஸ்தூரி கோரியதாகக் கூறப்படுகிறது. அதேபோல், சிறையில் அடைக்க உத்தரவிட வேண்டாம் என கெஞ்சியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News August 16, 2025
EPS, விஜய் உடன் கூட்டணி வைப்பது உறுதி: KC பழனிசாமி

BJP-யை கழற்றி விட்டுவிட்டு விஜய் உடன் கூட்டணி வைக்க EPS விரும்புவதாக ADMK Ex MP கே.சி.பழனிசாமி புதிய குண்டை போட்டுள்ளார். தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், BJP காட்டும் பாதையில் பயணிக்க TTV தினகரன் தயாராகிவிட்டார் என்றும் கூறியுள்ளார். OPS-ன் அரசியல் எதிர்காலம் இனி கேள்வி குறி என்ற அவர், OPS, CM ஸ்டாலினை சந்தித்தது மாபெரும் தவறு என உடைத்து கூறியுள்ளார். இது குறித்து உங்கள் கருத்து என்ன?
News August 16, 2025
கல்வியில் TN வழியில் கர்நாடகா!

கர்நாடகாவில் விரைவில் மாநில கல்விக் கொள்கை வகுக்கப்படும் என அம்மாநில CM சித்தராமையா தெரிவித்துள்ளார். கல்வி கொள்கை குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு, சமீபத்தில் அறிக்கையை சமர்பித்தது. அதில், இரு மொழிக் கொள்கை அவசியம் என கூறியிருந்த நிலையில், சித்தராமையா இவ்வாறு கூறியுள்ளார். முன்னதாக, தமிழகத்தில் இருமொழிக் கொள்கை நடைமுறையில் உள்ள நிலையில், சமீபத்தில் மாநிலக் கல்வி கொள்கை வகுக்கப்பட்டது.
News August 16, 2025
வாரம் ஒரு முறை… தம்பதிகள் கவனிக்க!

தம்பதியர், வாரத்துக்கு ஒரு முறையாவது தாம்பத்ய உறவில் ஈடுபடுவது உடல்நலத்தை மேம்படுத்தும் என கனடாவின் டல்ஹவுசி பல்கலை., ஆய்வுமுடிவு கூறுகிறது. தம்பதியரின் ஆர்வத்தை பொறுத்து இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம். எனினும், எண்ணிக்கை அதிகரிப்பால், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் பெரிய மாற்றம் இருக்காதாம். முழு ஈடுபாட்டுடன், காதலுடன், பரஸ்பர விருப்பத்துடன் உறவில் ஈடுபட்டால் ஆரோக்கியத்துடன் காதலும் நிலைக்கும்.