News March 4, 2025
எந்த ஜாதியும் கோயில்களுக்கு உரிமை கொண்டாட முடியாது

எந்த ஜாதியும் கோயில்களுக்கு உரிமை கோர முடியாது என சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. ஜாதி அடிப்படையில் கோயிலை நிர்வகிப்பது என்பது மத நடைமுறை அல்ல எனக் குறிப்பிட்ட கோர்ட், பெரும்பாலான பொதுக் கோயில்கள், சில ஜாதியினரின் கோயில்கள் என முத்திரை குத்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. மேலும், ஜாதி பாகுபாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள்தான் மதப் பிரிவு என்ற போர்வையில் வெறுப்பை உமிழ்வதாகவும் தெரிவித்துள்ளது.
Similar News
News December 31, 2025
செங்கல்பட்டு: டூவீலர், கார் உள்ளதா?

செங்கல்பட்டு மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த <
News December 31, 2025
2025 REWIND: ஒரே ஆண்டில் ₹43,200 அதிகரித்த தங்கம்!

ஜனவரி 1, 2025-ல் ஒரு சவரன் தங்கம் ₹57,200-க்கு விற்பனையான நிலையில், வருடத்தின் கடைசி நாளான இன்று ₹1,00,400-க்கு விற்பனையாகிறது. இந்த ஆண்டில் மட்டும் ஒரு சவரன் ₹43,200 அதிகரித்துள்ளது. அதே போல, ஜனவரி 1, 2025-ல் ஒரு வெள்ளி கிலோ ₹98,000-க்கு விற்பனையான நிலையில், இன்று ₹2,58,000-க்கு விற்பனையாகிறது. இதன் மூலம் கிலோ ₹1,60,000 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 31, 2025
தலையீடு இல்லை: சீனாவுக்கு இந்தியா பதிலடி

ஆபரேஷன் சிந்தூரின் போது, இந்தியா-பாக்., இடையே மத்தியஸ்தம் செய்ததாக <<18719653>>சீனா தெரிவித்தது<<>>. இந்த கருத்தை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இருநாடுகள் இடையேயான பேச்சுவார்த்தையில் 3-ம் தரப்பு இடம்பெறவில்லை என்று இந்தியா மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளது. சண்டை நிறுத்தம், இருநாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர்கள் ஆலோசித்த எடுத்த முடிவு என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.


