News October 13, 2025
No Bra Day: பிரா அணியாமல் இருந்தால் என்ன ஆகும்?

உடல் பருமன், உணவு பழக்கம் உள்ளிட்ட பல காரணங்களால் பெண்களுக்கு அதிகமாக ‘மார்பக புற்றுநோய்’ ஏற்படுகிறது. அக்டோபர் மாதம் முழுவதும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மேற்கொள்ளப்படும் நிலையில், இன்று (அக்.13) ‘No Bra Day’ கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளின் நோக்கம் என்ன, தவறான முறையில் Bra அணியாமல் இருந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று மேலே swipe செய்து பாருங்கள். ஷேர் பண்ணுங்க.
Similar News
News October 13, 2025
4 நாள்களுக்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்

சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்துவதற்கான அலுவல் கூட்டம் இன்று நடைபெற்றது. இதன் முடிவில், நாளை (அக்.14) முதல் அக்.17 வரை கூட்டத்தொடரை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. நாளை, மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிப்பு, கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். தொடர்ந்து நடைபெறும் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் முக்கிய பிரச்னைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளன.
News October 13, 2025
CBI விசாரணை கேட்ட மனுக்கள் மோசடியானவை: TN அரசு

கரூர் சம்பவம் தொடர்பாக CBI விசாரணை கேட்ட மனுக்கள் மோசடியானவை என தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. கரூரில் உயிரிழந்த சிறுவனின் தந்தை பன்னீர்செல்வத்திற்கு எதிராக, அவரது மனைவி காணொலி காட்சி மூலம் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார். முன்னதாக, இந்த வழக்குகளை தாங்கள் தாக்கல் செய்யவில்லை என SC-ல் இன்று காலை புதிதாக மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
News October 13, 2025
BREAKING: தத்தெடுத்தார் விஜய்.. புதிய அறிவிப்பு

கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் தத்தெடுப்பதாக ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார். உயிரிழந்த 41 குடும்பத்தினரின் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் விஜய் ஏற்கவிருக்கிறார். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்களை பாதுகாப்பது எங்களின் கடமை; அவர்களின் குடும்பத்தில் ஒருவனாக விஜய் இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.