News May 10, 2024
ஓய்வை அறிவித்தார் நியூசி., வீரர் காலின் முன்ரோ

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நியூசி., அணியின் தொடக்க ஆட்டக்காரர் காலின் முன்ரோ அறிவித்துள்ளார். 123 சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ள அவர், 2013ஆம் ஆண்டு முதல்முறையாக நியூசி., அணிக்காக களமிறங்கினார். ஆனால், அணியில் பெரியளவில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில், T20 உலகக் கோப்பையிலும் இடம் கிடைக்காததால், ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார். இதனால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
Similar News
News November 18, 2025
இன்று விடுமுறை எடுத்தால் சம்பளம் கட்

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ இன்று வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளது. அதேபோல், SIR கணக்கெடுப்பு பணியை புறக்கணிப்பதாக வருவாய் அலுவலர்கள் சங்கமும் அறிவித்துள்ளது. இந்நிலையில், அரசு ஊழியர்கள் இன்று விடுமுறை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டால் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் + துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரித்துள்ளார்.
News November 18, 2025
இன்று விடுமுறை எடுத்தால் சம்பளம் கட்

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ இன்று வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளது. அதேபோல், SIR கணக்கெடுப்பு பணியை புறக்கணிப்பதாக வருவாய் அலுவலர்கள் சங்கமும் அறிவித்துள்ளது. இந்நிலையில், அரசு ஊழியர்கள் இன்று விடுமுறை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டால் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் + துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரித்துள்ளார்.
News November 18, 2025
நாளை தமிழகம் வருகிறார் PM மோடி

வேளாண் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக நாளை(நவ.19) PM மோடி தமிழகம் வருகிறார். கோவை கொடிசியா வளாகத்தில் நடக்கும் இந்த மாநாட்டில் 5000 விவசாயிகள் பங்கேற்கின்றனர். மண் வளம், மனித வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. மோடி வருகையையொட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு, ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


