News March 13, 2025
நிதிஷ் பாங்கு குடித்துவிட்டு சட்டப்பேரவை வருகிறார்: ராப்ரி

பிஹார் CM நிதிஷ்குமார் பாங்கு குடித்துவிட்டு சட்டப்பேரவை வருவதாக ஆர்ஜேடி மூத்த தலைவர் ராப்ரி தேவி குற்றஞ்சாட்டியுள்ளார். சட்டப்பேரவையில் பேசிய தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமார் நிலையானவராக இல்லை என்றும், அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் சட்டப்பேரவையில் பெண் எம்எல்ஏக்களை நிதிஷ், தேஜ கூட்டணி கட்சியினர் அவமதிப்பதாக கூறி, ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
Similar News
News August 5, 2025
காஞ்சிபுரம் ரேஷன் அட்டைதாரர்களே…

விண்ணப்பித்த ரேஷன் கார்டு (ஸ்மார்ட்கார்டு ) கிடைக்கவில்லை என்றாலோ அல்லது உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தாலோ நீங்கள் அந்த <
News August 5, 2025
கணவரை பிரியும் ஹன்சிகா.. சூசக அறிவிப்பு?

நடிகை ஹன்சிகா சோஹைல் கதுரியா என்பவரை 2022-ல் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது இவர்கள் விவாகரத்து பெறவுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. ஹன்சிகாவின் இன்ஸ்டாவில் திருமண போட்டோஸ், சோஹைலுடன் எடுத்துக் கொண்ட எந்த ஒரு போட்டோவும் இல்லாததால், இந்த கருத்து எழுந்துள்ளது. பெரும்பாலும் பிரபலங்கள் விவாகரத்தை இன்ஸ்டாவில் திருமண போட்டோக்களை டெலிட் செய்து தான் அறிவிக்கின்றனர்.
News August 5, 2025
திமுக பேய், அதிமுக பிசாசு.. சீமான் விமர்சனம்

திமுக, அதிமுகவை பேய், பிசாசு என்று சீமான் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் உள்ள வட இந்தியர்கள் அனைவரும் பாஜகவின் வாக்குகள்தான். தமிழகத்தை இந்தி பேசும் இன்னொரு மாநிலமாக்க முயற்சி நடக்கிறது என்றும் தமிழகம் மிகப்பெரிய ஆபத்தில் உள்ளதால், வட இந்தியர்களுக்கு வாக்குரிமை தரக்கூடாது எனவும் கூறிய அவர், மாடுகளுக்கு மட்டுமல்ல மரங்களுக்காகவும் விரைவில் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.