News April 30, 2024
நீதிமன்றத்தில் கதறி அழுத நிர்மலா தேவி

ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜரான நிர்மலா தேவி, குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு நீதிபதியின் முன் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். கல்லூரி மாணவிகளைத் தவறானப் பாதைக்கு அழைத்துச் சென்ற புகாரில், கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று தண்டனை விவரங்கள் அளிக்கப்பட உள்ள நிலையில், நீதிமன்றத்தில் ஆஜரான அவர் நீதிபதியிடம் மன்றாடினார்.
Similar News
News March 27, 2026
620 இடங்களில் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள்: நிதின் கட்கரி

நாட்டின் 120 மாவட்டங்கள் மற்றும் 500 வட்டாரங்களில் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். சமூகம், பொருளாதாரம் மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய பகுதிகளில் இவை தொடங்கப்படும் என்றும் இதன்மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார். ஏற்கனவே 200 ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளைத் திறந்துள்ளதாகவும் கூறினார்.
News March 27, 2026
ஸ்டீபன் ஹாக்கிங் பொன்மொழிகள்

▶வாழ்க்கை வேடிக்கையாக இல்லாவிட்டால் அது சோகமாகிவிடும். ▶நுண்ணறிவு என்பது மாற்றத்திற்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் திறன்.
▶அறிவின் மிகப்பெரிய எதிரி அறியாமை அல்ல, அறிவு எனும் மாயையே. ▶உங்கள் கால்களைப் பார்க்காமல் நட்சத்திரங்களைப் பாருங்கள்.
▶வாழ்க்கை எவ்வளவு கடினமாகத் தோன்றினாலும், உங்களால் செய்யக்கூடிய மற்றும் வெற்றிபெறக்கூடிய ஒன்று எப்போதும் இருக்கும்.
News March 27, 2026
ஸ்டீபன் ஹாக்கிங் பொன்மொழிகள்

▶வாழ்க்கை வேடிக்கையாக இல்லாவிட்டால் அது சோகமாகிவிடும். ▶நுண்ணறிவு என்பது மாற்றத்திற்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் திறன்.
▶அறிவின் மிகப்பெரிய எதிரி அறியாமை அல்ல, அறிவு எனும் மாயையே. ▶உங்கள் கால்களைப் பார்க்காமல் நட்சத்திரங்களைப் பாருங்கள்.
▶வாழ்க்கை எவ்வளவு கடினமாகத் தோன்றினாலும், உங்களால் செய்யக்கூடிய மற்றும் வெற்றிபெறக்கூடிய ஒன்று எப்போதும் இருக்கும்.


