News March 17, 2024
நீலகிரி: “தடையை மீறி ஆபத்தை தேடாதீர்கள்”

திண்டுக்கல் கோபால்பட்டி வேலுமணி மகன் பிரவீன் (29). இவர் குன்னூர் அருகே செங்குட்டுவராயர் மலை பகுதிக்கு சென்று, செங்குத்தான பள்ளத்தாக்கில் தவறி விழுந்து உயிரிழந்தார். இது குறித்து அதிகாரிகள் இன்று (மார்ச் 17) கூறுகையில், “ஆபத்தான இடம் என்பதால் சுற்றுலா பயணிகள் செல்ல அரசு தடை விதித்து உள்ளது. எனவே தடையை மீறி இது போன்ற ஆபத்தில் சிக்காதீர்கள் ” என அறிவுறுத்தினர்.
Similar News
News January 16, 2026
நீலகிரி: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

நீலகிரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் இந்த <
News January 16, 2026
நீலகிரி: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <
News January 16, 2026
நீலகிரி: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <


