News May 15, 2024

நியூஸ் க்ளிக் நிறுவனர் விடுதலை

image

நியூஸ் க்ளிக் நிறுவனரும், தலைமை செய்தி ஆசிரியருமான பிரபீர் புரகாயஸ்தாவை விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீன நிறுவனத்திடம் இருந்து சட்ட விரோத நிதி பெற்ற வழக்கில், கடந்த ஆண்டு உபா சட்டத்தின் கீழ், அவர் கைது செய்யப்பட்டார். அந்நிறுவனத்தின் மனிதவள பிரிவு தலைமை அதிகாரி அமித் சக்கரவர்த்தியும் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், அவரது கைது சட்ட விரோதமானது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Similar News

News March 20, 2026

இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள்

image

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இன்று 19.03.26 (வியாழக்கிழமை) இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் திண்டுக்கல் நகர் பகுதி திண்டுக்கல் ஊரகம் பழனி ஒட்டன்சத்திரம் வேடசந்தூர் கொடைக்கானல் நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் நியமிக்கப்பட்டுள்ளார்கள். பொதுமக்கள் அவசர காலங்களில் அவர்களது தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் அவசரத்திற்கு 100ஐ அழைக்கவும்

News March 20, 2026

இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள்

image

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இன்று 19.03.26 (வியாழக்கிழமை) இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் திண்டுக்கல் நகர் பகுதி திண்டுக்கல் ஊரகம் பழனி ஒட்டன்சத்திரம் வேடசந்தூர் கொடைக்கானல் நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் நியமிக்கப்பட்டுள்ளார்கள். பொதுமக்கள் அவசர காலங்களில் அவர்களது தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் அவசரத்திற்கு 100ஐ அழைக்கவும்

News March 20, 2026

இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள்

image

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இன்று 19.03.26 (வியாழக்கிழமை) இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் திண்டுக்கல் நகர் பகுதி திண்டுக்கல் ஊரகம் பழனி ஒட்டன்சத்திரம் வேடசந்தூர் கொடைக்கானல் நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் நியமிக்கப்பட்டுள்ளார்கள். பொதுமக்கள் அவசர காலங்களில் அவர்களது தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் அவசரத்திற்கு 100ஐ அழைக்கவும்

error: Content is protected !!