News March 17, 2024
புதுவை: எல்லைப் பகுதியில் பாதுகாப்பு தீவிரம்

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் நேற்று(மார்ச்.17) செய்தியாளர்களிடம் கூறுகையில், பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்தில் முழுவதும் 72 மணி நேரத்திற்குள் அரசியல் தொடர்பான பேனர்கள், சுவரொட்டிகளை அகற்ற அரசியல் கட்சியினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் காரைக்கால் – தமிழகம் எல்லை சோதனை சாவடிகளில் பறக்கும்படை மற்றும் போலீசார் சோதனை பணியில் உள்ளனர் என்று தெரிவித்தார்.
Similar News
News December 5, 2025
புதுச்சேரி: டிகிரி போதும்..அரசு வேலை

இந்திய வானிலை ஆய்வு மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.பணியின் வகை: மத்திய அரசு வேலை
2.பணியிடங்கள்: 134
3. வயது: 30 (SC/ST-35,OBC-33)
4. சம்பளம்: ரூ.29,200
5. கல்வித் தகுதி: டிகிரி
6. கடைசி தேதி: 14.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News December 5, 2025
புதுச்சேரி: டிகிரி போதும்..அரசு வேலை

இந்திய வானிலை ஆய்வு மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.பணியின் வகை: மத்திய அரசு வேலை
2.பணியிடங்கள்: 134
3. வயது: 30 (SC/ST-35,OBC-33)
4. சம்பளம்: ரூ.29,200
5. கல்வித் தகுதி: டிகிரி
6. கடைசி தேதி: 14.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News December 5, 2025
புதுச்சேரி: பொதுப்பணி துறையினருக்கு பதவி உயர்வு

புதுச்சேரி முதலமைச்சர் ஆணைக்கிணங்க, பொதுப்பணித்துறையில் பணிபுரியும் பொறியாளர்கள் உள்ளிட்ட பெரும்பாலான பதவிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக நீண்ட நாட்களுக்குப் பிறகு, 44 இளநிலைப் பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இந்த நிலையில், அவர்களுக்கு பதவி உயர்வுக்கான ஆணையினை முதலமைச்சர் ரங்கசாமி நேற்று சட்டப்பேரவையில் வழங்கினார்.


