News August 9, 2024

நெல்லைக்கு புதிய துணை காவல் ஆணையர்

image

நெல்லை மாவட்ட புதிய துணை காவல் ஆணையராக விஜயகுமாரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக மதுரை ஊழல் தடுப்பு பிரிவில் கூடுதல் எஸ்.பி.யாக இருந்தார். தற்போது எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்று நெல்லை துணை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் ராமநாதபுரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்த அருண், தற்போது மணிமுத்தாறு 12வது சிறப்பு காவல் படை எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Similar News

News November 26, 2025

நெல்லை மக்களே., SIR லிஸ்ட் ரெடி.. உடனே CHECK பண்ணுங்க!

image

SIR விண்ணப்பங்கள் திரும்ப பெறப்பட்டு வருகிறது. உங்கள் பெயர் சேர்த்தாச்சான்னு தெரியலையா? அதை உங்க PHONE-ல் பார்க்க வழி உண்டு.
1.<>இங்கு க்ளிக்<<>> செய்து அக்கவுண்ட் உருவாக்குங்க.
2. FILL ENUMERATION -வில் மாநிலத்தை தேர்ந்தெடுத்து வாக்காளர் எண் பதிவுசெய்து சரிபாருங்க.
ஆன்லைனில் படிவம் பதிவு இல்லையெனில் உங்க பகுதி BLO அதிகாரி எண்க்கு தொடர்பு கொள்ளுங்க.
இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

News November 26, 2025

நெல்லை மக்களே., SIR லிஸ்ட் ரெடி.. உடனே CHECK பண்ணுங்க!

image

SIR விண்ணப்பங்கள் திரும்ப பெறப்பட்டு வருகிறது. உங்கள் பெயர் சேர்த்தாச்சான்னு தெரியலையா? அதை உங்க PHONE-ல் பார்க்க வழி உண்டு.
1.<>இங்கு க்ளிக்<<>> செய்து அக்கவுண்ட் உருவாக்குங்க.
2. FILL ENUMERATION -வில் மாநிலத்தை தேர்ந்தெடுத்து வாக்காளர் எண் பதிவுசெய்து சரிபாருங்க.
ஆன்லைனில் படிவம் பதிவு இல்லையெனில் உங்க பகுதி BLO அதிகாரி எண்க்கு தொடர்பு கொள்ளுங்க.
இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

News November 26, 2025

நெல்லை: துணை வட்டாட்சியருக்கு சிறை

image

2019 ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் சீவலப்பேரியில் மன் குவாரி நடத்தி வந்த ரவி என்பவரிடம் மாதம் ஐந்தாயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் பாளையங்கோட்டை துணை வட்டாட்சியர் விஜி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் துணை வட்டாட்சியர் விஜிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் பத்தாயிரம் அபராதம் விதித்து விஜிலன்ஸ் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுப்பையா இன்று தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!