News December 4, 2024
சோகத்தில் மூழ்கிய நேத்ரனின் குடும்பம்

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழக இல்லங்களில் அனைவருக்கும் பரிச்சயமான ‘நேத்ரன்’ நேற்று உயிரிழந்தார். கடந்த சில மாதங்களாகவே அவர் புற்றுநோயால் அவதியுற்று வருவதாக அவரது மகள் அபிநயா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், மனைவியையும் இரண்டு மகள்களையும் தவிக்கவிட்டு நேத்ரனின் உயிர் நேற்று பிரிந்தது. இதனால், அவரது குடும்பம் மட்டுமல்லாமல் சின்னத்திரையுலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
Similar News
News December 27, 2025
அரியலூர்: வாகனங்கள் இயக்க நேர கட்டுப்பாடு தளர்வு

அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆணைப்படி பொதுமக்கள் நலன் கருதி கனரக வாகனங்கள் தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 3 முதல் 5.30 வரை சாலைகளில் இயக்க தடை உத்தரவு செய்யப்பட்டு இருந்தது. நாளை 27ஆம் தேதி முதல் நேரக் கட்டுப்பாடு தளர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 5ஆம் தேதி முதல் வழக்கம்போல் நேர கட்டுப்பாடு செயல்பாட்டில் இருக்கும் என தெரிவித்தனர்.
News December 27, 2025
அரியலூர்: வாகனங்கள் இயக்க நேர கட்டுப்பாடு தளர்வு

அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆணைப்படி பொதுமக்கள் நலன் கருதி கனரக வாகனங்கள் தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 3 முதல் 5.30 வரை சாலைகளில் இயக்க தடை உத்தரவு செய்யப்பட்டு இருந்தது. நாளை 27ஆம் தேதி முதல் நேரக் கட்டுப்பாடு தளர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 5ஆம் தேதி முதல் வழக்கம்போல் நேர கட்டுப்பாடு செயல்பாட்டில் இருக்கும் என தெரிவித்தனர்.
News December 27, 2025
BREAKING: திமுக அரசுக்கு அடுத்த நெருக்கடி!

<<18674972>>இடைநிலை ஆசிரியர்கள்<<>>, தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதுவொருபுறம் இருக்க, திமுக கூட்டணியில் உள்ள சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவனர் எர்ணாவூர் நாராயணன் வரும் தேர்தலில் தான் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிடுவதாக தன்னிச்சையாக அறிவித்து கூட்டணியில் புதிய பிரச்னையை கிளப்பியுள்ளார். இதனால், கூட்டணியில் புகைச்சல் ஏற்பட்டுள்ளது.


