News March 28, 2024
₹40 கோடிக்கு ஏலம் போன நெல்லூர் பசு

நெல்லூர் இனத்தைச் சேர்ந்த பசு ஒன்று பிரேசிலில் ₹40 கோடிக்கு ஏலம் போனது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓங்கோல் வகையைச் சேர்ந்த இந்த நெல்லூர் பசு ஆந்திராவை பூர்வீகமாக கொண்டது. பால் வெள்ளை நிறத் தோலுடன் வித்தியாசமான திமிலையும் இந்தப் பசு கொண்டிருக்கிறது. இந்த நிலையில், வியாட்டினா என்ற பெயர் கொண்ட 4 வயதுடைய நெல்லூர் பசுவை பிரேசிலை சேர்ந்த ஒருவர் $4.3 மில்லியனுக்கு (₹40 கோடி) ஏலத்தில் எடுத்துள்ளார்.
Similar News
News November 16, 2025
விஜய் + அதிமுக + பாஜக கூட்டணி.. முடிவு இதுதான்!

NDA கூட்டணியில் தவெகவை இணைக்க EPS காய் நகர்த்தி வருகிறார். ஆனால், அக்கூட்டணியில் தவெக இணையாது என நிர்மல்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாஜக தங்களது கொள்கை எதிரி என்பதால், அவர்களோடு இருக்கும் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க 0.1% கூட வாய்ப்பில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தங்களது CM வேட்பாளர் விஜய்தான் எனவும், கொள்கை முரண்பாடு இல்லாத கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்றும் அவர் பேசியுள்ளார்.
News November 16, 2025
இதெல்லாம் இந்திய பிராண்ட் இல்லையா? என்ன சொல்றீங்க!

நாம் காலம் காலமாக பயன்படுத்தும் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள், இந்தியாவைச் சேர்ந்தது அல்ல என்று உங்களுக்கு தெரியுமா? ஆம், நாம் இந்திய பிராண்டுகள் என்று பரவலாக நினைக்கும் பல பிராண்டுகள், உண்மையில் வெளிநாடுகளுக்கு சொந்தமானவை. அவை என்னென்ன என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 16, 2025
கண்ணீரிலேயே இத்தனை Variety இருக்கா?

கண்களில் இருந்து வரும் கண்ணீரில் உள்ள கெமிக்கல் நாம் எதனால் அழுகிறோம் என்பதை பொறுத்து வேறுபடுகிறதாம். அதாவது சோகத்தால் வரும் கண்ணீரில் Stress Hormone-களான Prolactin, Adrenocorticotropic hormone வெளியாகிறதாம். இவை வெளியேறுவதால், உங்கள் மனநிலை மேம்படும் என்கின்றனர். இதே, ஆனந்த கண்ணீரில் endorphin, oxytocin ஹார்மோன்கள் வெளியாவதாக ஆய்வுகள் சொல்கின்றன. இது 1% பேருக்கு மட்டுமே தெரியும், SHARE IT.


