News November 24, 2024

இந்திய அணியில் புறக்கணிப்பு, ஆனால் IPLஇல் அதிர்ஷ்டம்

image

உள்நாட்டு போட்டிகளில் விளையாடவில்லை எனக் கூறி, இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டவர்கள் இசான் கிஷண், ஷ்ரேயஸ் ஐயர். இதனால் நீண்ட நாள்களாக சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில், ஐபிஎல் ஏலத்தில் ஷ்ரேயஸ் ரூ.26.75 கோடிக்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டுள்ளார். அதேபோல், இசான் கிஷண் சன்ரைசர்ஸ் அணியால் ரூ.11.25 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார்.

Similar News

News November 16, 2025

விஜய் + அதிமுக + பாஜக கூட்டணி.. முடிவு இதுதான்!

image

NDA கூட்டணியில் தவெகவை இணைக்க EPS காய் நகர்த்தி வருகிறார். ஆனால், அக்கூட்டணியில் தவெக இணையாது என நிர்மல்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாஜக தங்களது கொள்கை எதிரி என்பதால், அவர்களோடு இருக்கும் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க 0.1% கூட வாய்ப்பில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தங்களது CM வேட்பாளர் விஜய்தான் எனவும், கொள்கை முரண்பாடு இல்லாத கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்றும் அவர் பேசியுள்ளார்.

News November 16, 2025

இதெல்லாம் இந்திய பிராண்ட் இல்லையா? என்ன சொல்றீங்க!

image

நாம் காலம் காலமாக பயன்படுத்தும் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள், இந்தியாவைச் சேர்ந்தது அல்ல என்று உங்களுக்கு தெரியுமா? ஆம், நாம் இந்திய பிராண்டுகள் என்று பரவலாக நினைக்கும் பல பிராண்டுகள், உண்மையில் வெளிநாடுகளுக்கு சொந்தமானவை. அவை என்னென்ன என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE

News November 16, 2025

கண்ணீரிலேயே இத்தனை Variety இருக்கா?

image

கண்களில் இருந்து வரும் கண்ணீரில் உள்ள கெமிக்கல் நாம் எதனால் அழுகிறோம் என்பதை பொறுத்து வேறுபடுகிறதாம். அதாவது சோகத்தால் வரும் கண்ணீரில் Stress Hormone-களான Prolactin, Adrenocorticotropic hormone வெளியாகிறதாம். இவை வெளியேறுவதால், உங்கள் மனநிலை மேம்படும் என்கின்றனர். இதே, ஆனந்த கண்ணீரில் endorphin, oxytocin ஹார்மோன்கள் வெளியாவதாக ஆய்வுகள் சொல்கின்றன. இது 1% பேருக்கு மட்டுமே தெரியும், SHARE IT.

error: Content is protected !!