News April 15, 2024
FIR பதிவால் நயினார் நாகேந்திரனுக்கு வந்த இடையூறு

பண பறிமுதல் விவகாரத்தில் FIR பதிவு செய்யப்பட்டதால் நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 6இல் நெல்லை ரயிலில் அவருக்கு நெருக்கமான நபர்களிடம் இருந்து ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் மீது போலீசார் FIR போட்டுள்ள நிலையில், வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
Similar News
News November 27, 2025
குழந்தைகளிடம் ’இதை’ இப்படி சொல்லிப்பாருங்க..

பெற்றோர்களே, குழந்தைகள் கேட்கும் அனைத்திற்கும் நீங்கள் ’NO’ என சொன்னால் அது அவர்களை விரக்திக்கு உள்ளாக்கும். இதனால் ’NO’ என சொல்வதற்கு பதிலாக இந்த முறைகளை நீங்கள் கையாளலாம். ➤அவர்கள் கேட்பதை கொடுக்கமுடியவில்லை என்றால், அதற்கு பதிலாக வேறு விஷயத்தை கொடுங்கள் ➤அவர்களது கவனத்தை திசைதிருப்ப முயற்சியுங்கள் ➤’NO’ சொல்வதற்கான காரணத்தை விளக்குங்கள் ➤பொய் கூற வேண்டாம். அனைத்து பெற்றோருக்கும் SHARE IT.
News November 27, 2025
தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகள்

வேலைக்காகவும், படிப்புக்காகவும், தமிழக மக்கள் வெளிநாடுகளுக்கு செல்வது அதிகரித்து வருகிறது.
அந்தவகையில், எந்தெந்த நாடுகளில் தமிழர்கள் அதிகமாக வாழ்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? இதற்கான பதிலை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், தமிழர் அதிகம் வாழும் நாடுகள் எதுவென்று, நாம் எதிர்பார்த்ததுதான். பாருங்க, SHARE பண்ணுங்க.
News November 27, 2025
அரசியல் முன்னோடிகளுக்கு செங்கோட்டையன் மரியாதை

விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்த செங்கோட்டையன், அண்ணா, MGR மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, தவெகவின் முன்னணி தலைவர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர். செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர் விஜய்யுடன் இணைந்துள்ளதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளதாக விமர்சகர்கள் கருதுகின்றனர்.


