News May 31, 2024

ஜூன் 4க்கு பிறகு நயினார் நாகேந்திரன் ஆஜர்?

image

ரயிலில் ₹4 கோடி பிடிபட்ட வழக்கில் ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு நயினார் நாகேந்திரன் ஆஜர் ஆவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வழக்கில் இன்று ஆஜராகுமாறு அவர் உள்பட பாஜகவினர் 4 பேருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி இருந்தது. இந்நிலையில், இன்று அவர் ஆஜராகவில்லை என்றும், தேர்தல் முடிவுகளுக்கு பின் ஆஜராவார் என்றும் வழக்கறிஞர் மூலம் சிபிசிஐடி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 22, 2025

பொது அறிவு வினா- விடை பதில்கள்!

image

காலை 11 மணிக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள். கேள்விக்கு இங்கே <<17481425>>கிளிக் <<>>செய்யவும்.
1. சென்னப்ப நாயக்கர்
2. உத்தர பிரதேசம்
3. உதடு
4. 21%
5. அடிலெய்டு மைதானம், ஆஸ்திரேலியா
நீங்க எத்தனை கேள்விக்கு சரியாக பதில் சொன்னீங்க?

News August 22, 2025

BREAKING: இலங்கை Ex அதிபர் ரணில் விக்ரமசிங்கே கைது!

image

அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இலங்கை Ex அதிபர் ரணில் விக்ரமசிங்கே அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 2023-ல் லண்டனுக்கு அரசுமுறை பயணமாக சென்றபோது இந்திய மதிப்பில், அரசு பணம் சுமார் ₹13,000 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

News August 22, 2025

கட்சியில் அடுத்த வாரிசுக்கு பதவி.. முக்கிய திருப்பம்

image

பாமக தலைமை நிர்வாக குழு உறுப்பினராக ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். GK மணி, அருள்மொழி, முரளி சங்கர் உள்ளிட்டோர் அடங்கிய 21 பேர் கொண்ட குழுவில் ஸ்ரீகாந்திக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. அண்மை காலமாக கட்சியின் நிகழ்ச்சிகளில் ராமதாஸுக்கு அருகில் அமர்ந்து வந்த ஸ்ரீகாந்தி, தற்போது அதிகாரப்பூர்வமாக கட்சிக்குள் நுழைந்துள்ளது அன்புமணி தரப்பினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

error: Content is protected !!