News April 23, 2025
அதிமுகவில் இணைந்த நாதக நிர்வாகிகள்

நாதக வட சென்னை மாவட்ட தலைவர் உள்பட நாதக நிர்வாகிகள் ஏராளமானோர் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். தேர்தல் நெருங்குவதால், பலர் கட்சி மாறி வருகின்றனர். அந்த வரிசையில் நாதக வடசென்னை மாவட்ட தலைவர் அ. செல்வராஜ், மாவட்ட தொழிற்சங்க பேரவை துணைத் தலைவர் சு.பாண்டியன், மாவட்ட ஐடி பிரிவு செயலாளர் கண்ணன் உள்ளிட்டோர் சென்னையில் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
Similar News
News November 18, 2025
BREAKING: 3 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை

தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலை தொடர்ந்து 3-வதாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று(நவ.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நள்ளிரவு முதலே பரவலாக மழை பெய்து வருகிறது.
News November 18, 2025
BREAKING: 3 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை

தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலை தொடர்ந்து 3-வதாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று(நவ.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நள்ளிரவு முதலே பரவலாக மழை பெய்து வருகிறது.
News November 18, 2025
BREAKING: 3 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை

தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலை தொடர்ந்து 3-வதாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று(நவ.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நள்ளிரவு முதலே பரவலாக மழை பெய்து வருகிறது.


