News September 15, 2024
கலை ஆற்றலை அருளும் நடராசர்

ஐம்பெரும் அம்பலங்களில் பொன்னம்பலமான தில்லை நடராசரை வழிபட்டால் பிறவிப் பிணிகள் நீங்கும் என்பது ஆன்றோர் வாக்கு. ஈசனின் ஆனந்த தாண்டவத்தை கண்ணால் கண்டு பதஞ்சலி முனிவர் முக்திப் பெற்ற ஆகாயத் திருத்தலமான இக்கோயிலுக்கு விரதமிருந்து சென்று, இறைவனை தொழுது, வில்வ இலை மாலை சாற்றி, தேவாரம் பாடி, தீபாராதனையில் பங்கேற்று வணங்கினால் கல்விச் செல்வமும், கலை ஆற்றலும் கிட்டும் என்பது ஐதிகம்.
Similar News
News November 26, 2025
தந்தை, காதலன் டிஸ்சார்ஜ்.. ஸ்மிருதி திருமணம் எப்போது?

கடந்த 23-ம் தேதி கோலாகலமாக நடைபெற இருந்த ஸ்மிருதி மந்தனாவின் திருமணம், அவரது தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்டது. அதேவேளையில், மந்தனாவை கரம்பிடிக்க இருந்த பலாஷ் முச்சாலுக்கும், உடல்நல குறைவு ஏற்பட்டு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று இருவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் திருமண தேதி அறிவிக்கப்படுமா என பலரும் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
News November 26, 2025
குழந்தைக்கு இத சொல்லிக் கொடுத்தீங்களா?

உங்கள் குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் சரியான விஷயங்களை சொல்லிக்கொடுப்பது அவசியமாகிறது. 2-3 வயது குழந்தைகள் இந்த அடிப்படையான விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.➤மூச்சு பயிற்சிகளை வழங்குங்கள் ➤அவர்களாகவே உடைகளை அணியட்டும் ➤அவர்களுக்கு ஊட்ட வேண்டாம். அவர்களே சாப்பிடட்டும் ➤அவர்கள் போட்ட குப்பையை அவர்களையே சுத்தம் செய்ய சொல்லுங்கள் ➤மன்னிப்பு கேட்கவும், நன்றி சொல்லவும் கற்றுக்கொடுங்கள். SHARE IT.
News November 26, 2025
பணமழை கொட்டப் போகும் 3 ராசிகள்

வரும் டிச.7, 25 தேதிகளில் நடைபெறவுள்ள செவ்வாய் பெயர்ச்சிகளால் பின்வரும் 3 ராசிக்காரர்கள் அதிக நன்மைகள் பெறுவர் எனக் கணிக்கப்படுகிறது *கன்னி: நிதிச்சிக்கல்கள் குறையும், முதலீடு லாபம் தரும். *மகரம்: புதிய சொத்துகள் வாங்கும் யோகம் தொடங்கும், நிதிச்சிக்கல்கள் குறையும், தன்னம்பிக்கை அதிகரிக்கும். *கும்பம்: டிசம்பர் மகிழ்ச்சிகரமான மாதமாக அமையும். தம்பதிகள் உறவு மேம்படும். வெற்றியும் லாபமும் கிட்டும்.


