News September 15, 2024

கலை ஆற்றலை அருளும் நடராசர்

image

ஐம்பெரும் அம்பலங்களில் பொன்னம்பலமான தில்லை நடராசரை வழிபட்டால் பிறவிப் பிணிகள் நீங்கும் என்பது ஆன்றோர் வாக்கு. ஈசனின் ஆனந்த தாண்டவத்தை கண்ணால் கண்டு பதஞ்சலி முனிவர் முக்திப் பெற்ற ஆகாயத் திருத்தலமான இக்கோயிலுக்கு விரதமிருந்து சென்று, இறைவனை தொழுது, வில்வ இலை மாலை சாற்றி, தேவாரம் பாடி, தீபாராதனையில் பங்கேற்று வணங்கினால் கல்விச் செல்வமும், கலை ஆற்றலும் கிட்டும் என்பது ஐதிகம்.

Similar News

News November 18, 2025

BREAKING: பள்ளிகள் விடுமுறை.. முதல் மாவட்டமாக அறிவிப்பு

image

கனமழை காரணமாக, காரைக்கால் மாவட்டத்தில் இன்று (நவ.18) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் தொடர்ந்து மழைபெய்து வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி உட்பட 8 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மேலும் சில மாவட்டங்களுக்கும் விடுமுறை அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News November 18, 2025

BREAKING: பள்ளிகள் விடுமுறை.. முதல் மாவட்டமாக அறிவிப்பு

image

கனமழை காரணமாக, காரைக்கால் மாவட்டத்தில் இன்று (நவ.18) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் தொடர்ந்து மழைபெய்து வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி உட்பட 8 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மேலும் சில மாவட்டங்களுக்கும் விடுமுறை அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News November 18, 2025

குளிர்காலத்திற்கு பெஸ்ட் சாய்ஸ் வேர்க்கடலை

image

குளிர்காலம் நெருங்கி வருவதால், மக்கள் சூடான மற்றும் சுவையான சாப்பாட்டை அதிகம் விரும்புவார்கள். இதற்கு வேர்க்கடலை ஒரு நல்ல சாய்ஸ். தினமும் 100 கிராம் வேர்க்கடலை சாப்பிடுவதால் உங்கள் எலும்புகள் வலுப்படும் என டாக்டர்கள் கூறுகின்றனர். மேலும் வேர்க்கடலையில் உள்ள ஒமேகா – 6 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உங்கள் மூளையின் நரம்புகளை வலுப்படுத்துமாம்.

error: Content is protected !!